ஊக்க மருந்து சோதனை மய்யத்தில் உதவியாளர் பணி
புதுடில்லியில் செயல்பட்டு வரும் தேசிய ஊக்கமருந்து சோதனை ஆய்வகத்தில் நிரப்பப்பட உள்ள டெக்னிக்கல் உதவியாளர் பணிகளுக்கு…
திராவிடர் கழக இளைஞரணி மாநில துணைச் செயலாளர்:
மூ.வீரமணி (மேட்டுப்பாளையம்) பொறுப்பு மாவட்டங்கள்: 1) நீலமலை 2) கோவை 3) மேட்டுப்பாளையம் 4) பொள்ளாச்சி…
செம்மொழி நாள் போட்டிகள் மாணவா்களுக்கு பரிசு
சென்னை, மே 14- தமிழ் வளா்ச்சித் துறை சார்பில் செம்மொழி நாளையொட்டி, சென்னை மாவட்டத்தில் நடத்தப்பட்ட…
உச்சநீதிமன்ற புதிய தலைமை நீதிபதியாக பி.ஆர்.கவாய் பதவியேற்பு
புதுடில்லி, மே 14- உச்சநீதிமன்றத்தின் 52-ஆவது தலைமை நீதிபதியாக பூஷண் ராமகிருஷ்ண கவாய் புதன்கிழமை பதவியேற்றுக்…
சென்னை, புறநகர் பகுதிகளில் 1 லட்சத்து 38 ஆயிரம் பேருக்கு வீட்டுமனைப் பட்டா வழங்கப்பட்டுள்ளது துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தகவல்
சென்னை, மே 14- நாடாளுமன்ற தேர்தல் வாக்குறுதியை நிறைவேற்றிடும் வகையில் சென்னை, புறநகர் பகுதிகளில் இதுவரை…
நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரிய திட்டப் பகுதிகளில் ரூ. 587 கோடியில் கட்டப்பட்ட அடுக்குமாடி குடியிருப்புகள் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைக்கிறார்
சென்னை, மே 14- நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியத்தால் 13 திட்டப் பகுதிகளில் ரூ.586.94 கோடி…
சென்னை அமெரிக்க மய்யத்தில் பள்ளி மாணவர்களுக்கு கோடைகால பயிற்சி முகாம் வரும் மே 30ஆம் தேதி வரை நடைபெறுகிறது
சென்னை, மே 14- சென்னை அமெரிக்க துணைத் தூதரகத்தின் கீழ் செயல்படும் அமெரிக்கன் மய்யத்தில், பள்ளி…
விடியல் பயணம், புதுமைப்பெண் போன்ற திட்டங்களை நிறைவேற்றி மகளிர் நலன்களை மேம்படுத்துவதில் தமிழ்நாடு இந்தியாவுக்கே வழிகாட்டுகிறது அரசு சாதனை அறிக்கை!
சென்னை, மே 14- மகளிர் உரிமை, தோழி விடுதிகள், விடியல் பயணம், புதுமைப்பெண் போன்ற புதிய…
15.5.2025 வியாழக்கிழமை புதுச்சேரி மாவட்டத் திராவிடர் கழகக் கலந்துரையாடல் கூட்டம்
புதுச்சேரி: மாலை 6.30 மணி * இடம்: பெரியார் படிப்பகம், இராசா நகர், புதுச்சேரி *…
பொள்ளாச்சி பாலியல் வழக்கின் தீர்ப்பு: தலைவர்கள் வரவேற்பு
சென்னை. மே 14- பொள்ளாச்சி பாலியல் வழக்கில் 9பேருக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்ட தீர்ப்பு வரலாற்று…