முல்லைப்பெரியாறு அணையை பராமரிக்க தமிழ்நாடு அரசை அனுமதிக்க வேண்டும்
கேரள அரசுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவு! புதுடில்லி, மே 7 முல்லைப் பெரியாறு அணையை பராமரிக்க தமிழ்நாடு…
தமிழ்நாடு முழுவதும் 50 சுகாதார நிலையங்கள்
ஒரே நேரத்தில் திறக்க திட்டம் சென்னை, மே 7 தமிழ்நாடு முழுதும், 25 ஆரம்ப சுகாதார…
மோரனஅள்ளி அரசு மேல்நிலைப் பள்ளியில் புரட்சிக் கவிஞர் பாரதிதாசன் பிறந்தநாள் விழா
கிருட்டினகிரி, மே 7- கிருட்டினகிரி மாவட்டம், காவேரிப்பட்டணம் ஒன்றியம் மோரனஅள்ளி அரசு மேல்நிலைப் பள்ளியில் புரட்சிக்…
திராவிட மாடல் அரசின் சாதனைகள்
விளக்க பொதுக்கூட்டம் அரூர், மே 7- அரூர் கழக மாவட்ட இளைஞர் அணி, மாணவர் அணி…
புதுச்சேரியில் பகுத்தறிவாளர் கழகம் – பகுத்தறிவு எழுத்தாளர் மன்றம் சார்பில்
புரட்சிக் கவிஞர் பிறந்தநாள் விழா புதுச்சேரி, மே7- புதுச்சேரியில் பகுத்தறிவா ளர் கழகம் மற்றும் பகுத்தறிவு…
கழக தோழரின் சூப்பர் பாஸ்ட் லாண்டரி கடை துவக்க விழா
வேலூர், மே 7- காட்பாடி, காந்திநகர், காங்கேய நல்லூர் சாலையில் 2/5/2025 வெள்ளிக்கிழமை மாலை 5…
கவனத்திற்குரிய முக்கிய செய்திகள்
7.5.2025 டெக்கான் கிரானிக்கல், சென்னை * ஆட்சியை குறை சொல்ல முடியாததால் அவதூறு சேற்றை வீசுகிறார்கள்…
பெரியார் விடுக்கும் வினா! (1640)
ஒரு மாணவனின் கெட்டிக்காரத்தனத்துக்கும், திறமைக்கும் மார்க்கையா அளவுகோலாகக் கொண்டு பார்ப்பது? மார்க் வாங்கி விட்டதால் கெட்டிக்காரன்…
‘குடிஅரசு’ இலக்கும் பயணமும் (5)
நமது ‘குடிஅரசுக்கு’ ஏழு ஆண்டுகள் நிறைவேறி, இன்று எட்டாவது ஆண்டின் முதல் இதழ் வெளி வருகிறது.…
ஆதாரங்கள் எங்கே? அமலாக்கத் துறையை விளாசிய உச்சநீதிமன்றம்
ஆதாரமின்றி குற்றச்சாட்டுகளை முன்வைப்பது வாடிக்கையாகிவிட்டதாக அமலாக்கத் துறையை உச்சநீதிமன்றம் (SC) காட்டமாக விமர்சித்துள்ளது. சத்தீஸ்கரில் 2019-2022…