‘திராவிட மாடல்’ ஆட்சியில் தமிழுக்கு முதலிடம் தமிழ் வழியில் படித்தவர்களுக்கு பணியிடங்களில் 20 விழுக்காடு முன்னுரிமை தமிழ்நாடு அரசு ஆணை வெளியீடு
சென்னை, ஏப்.18- தமிழ்நாடு அரசு பணி நியமனங்களில் நேரடி நியமனத்துக்கான காலிப் பணியிடங்களில் 20 சதவீதம்…
சிறுசேரியில் ரூ.1882 கோடியில் ஆயிரம் பேருக்கு வேலைவாய்ப்பு அளிக்கும் நவீன தரவு மய்யம் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் திறந்து வைத்தார்
சென்னை, ஏப்.18- செங்கல்பட்டு மாவட்டம், சிறுசேரியில், ஆயிரம் பேருக்கு வேலை வாய்ப்பு அளிக்கும் வகையிலான ரூ.1,882…
வெளிநாடுகளுக்கு சென்று கல்வி பயிலும் இந்திய மாணவர்கள் எண்ணிக்கை சரிவு
புதுடில்லி, ஏப்.18 வெளிநாடுகளுக்கு சென்று கல்வி பயிலும் இந்திய மாணவர்களின் எண்ணிக்கை 4 ஆண்டுகளில் இல்லாத…
அம்பேத்கர் வாழ்வின் தத்துவம் – கருத்தரங்கம்
பெரம்பலூர், ஏப். 18- பெரம்பலூரில் பெரியார் பேசுகிறார் எனும் எட்டாவது மாதாந்திர கூட்டம் 12.4.2025 அன்று…
மறைவு
திருவாரூர் மாவட்டம் சோழங்கநல்லூர் பெரியார் பெருந்தொண்டர் டி.சிலுவை நாதன் (வயது 95) அவர்கள் 13.4.2025 அன்று…
‘‘திருக்குறளில் பெரியாரியல் சிந்தனைகள்’’ நூல் வெளியீட்டு விழா
சங்கராபுரம், ஏப். 18- 13.4.2025 அன்று சங்கராபுரம் தாவப்பிள்ளை திருமண மண்டபத்தில் காலை 10.30 மணிக்கு…
அண்ணல் அம்பேத்கர்- புரட்சிக்கவிஞர் பிறந்த நாள் விழா சிறப்புக் கூட்டம்
கன்னியாகுமரி, ஏப். 18- கன்னியாகுமரி மாவட்ட பகுத்தறிவாளர்கழகம் சார்பாக அண்ணல் அம் பேத்கர், புரட்சிக்கவிஞர் பாரதிதாசன் …
100 நாள் திட்ட நிலுவை தொகை ரூ.4 ஆயிரம் கோடியை விடுவிக்காத ஒன்றிய அரசு வழக்கு தொடர விவசாயிகள் முடிவு
தஞ்சை ஏப்.18 100 நாள் வேலை உறுதி அளிப்பு திட்டத் தில் முடிந்த பணிகளுக்கு வழங்க…
கலைஞர் பிறந்த ஜூன் மூன்றாம் தேதி ‘செம்மொழி நாளாக’ கொண்டாடப்படும் சட்டப் பேரவையில் அமைச்சர் மு.பெ. சாமிநாதன் அறிவிப்பு
சென்னை, ஏப்.18- மறைந்த மேனாள் முதலமைச்சர் முத்தமிழறிஞர் கலைஞரின் பிறந்தநாள், வரும் ஜூன் மாதம் மூன்றாம்…
மெரினா கடற்கரைக்கு கட்டணமா? மறுப்பு
மெரினா கடற்கரைக்கு செல்ல கட்டணம் வசூலிக்கப்படும் என வெளியான செய்தி தவறானது என சென்னை மாநகராட்சி…