கலைஞர் மகளிர் உரிமைத் தொகைக்கு விடுபட்டவர்கள் ஜூன் மாதம் முதல் விண்ணப்பிக்கலாம்! முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு
சென்னை, ஏப். 26- கலைஞர் மகளிர் உரிமை தொகைக்கு விடுபட்டவர்கள் ஜூன் மாதம் முதல் விண்ணப்பிக்கலாம்…
செய்தியும், சிந்தனையும்…!
அவநம்பிக்கையோ...! l தமிழ்நாடு ஆளுநர் அரசமைப்புச் சட்டத்தை பாதுகாத்து வருகிறார். >> வேலிக்கு ஓணான் சாட்சி
அக்னி வீரர் தேர்விலும் லஞ்சமா?
புதுடில்லி, ஏப்.26 இந்திய ராணுவம், விமானப்படை, கடற்படை ஆகியவற்றிற்கு நான்கு ஆண்டுகள் ஒப்பந்தத்தின் பெயரில் ஆட்களை…
எழுச்சியுடன் நடைபெற்றது: தஞ்சை – நீலகிரியில் பெரியார் படிப்பகம்- நூலகம் இரண்டாமாண்டு விழா!
தஞ்சை, ஏப்.26 தஞ்சை – நீலகிரி ஊராட்சி இராசாசிநகரில் ‘‘வாழ்வியல் சிந்தனைகள் வாசகர் வட்டம்’’ சார்பில்…
ஆளுநருக்கு எதிரான உச்சநீதிமன்ற வழக்கில் வெற்றி! முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு மே மூன்றாம் தேதி பாராட்டு விழா!!
சென்னை, ஏப்.26 “மாநில சுயாட்சி நாயகர்” – நமது அன்பு முதலமைச்சர், மு.க.ஸ்டாலின் அவர்களைப் பாராட்டி,…
கழகக் களத்தில்…!
26.4.2025 சனிக்கிழமை சிந்தனைக்களம் - 3 டாக்டர் அம்பேத்கர், புரட்சிக்கவிஞர் பாரதிதாசன் பிறந்த நாள் விழா…
அமைச்சர் கோவி. செழியன்!: முதல் பக்கத் தொடர்ச்சி…
முதலமைச்சர் மம்தா அரசுக்கு எதிராக நடத்திய அடாவடிகளை இந்த நாடு பார்த்தது. அவர் வழியொற்றி நடக்கும்…
பெரியார் விடுக்கும் வினா! (1630)
ஜாதி, மத, வேற்றுமையின்றி அனைத்து மக்களும் சமமாய் இருக்கும்படியாக உடனேயே ஆன ஏற்பாடு என குறிப்பிட்ட…
தீவிரவாதிகள் தாக்குதல் நடத்திய போது பஹல்காமில் ஒரு ராணுவ வீரர் கூட இல்லாதது ஏன்? ஒன்றிய அரசிடம் எதிர்க்கட்சிகள் கேள்வி
புதுடில்லி, ஏப். 26- பஹல்காமில் தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தியபோது சுற்றுலாப் புல்வெளியான பைசரானில் பாதுகாப்புப் படைகள்…
சுயமரியாதை இயக்க அடிச்சுவடுகள்! வைதிகக் கோட்டையில் சுயமரியாதைக் குண்டு
செட்டிநாட்டின் தலைநகரான காரைக்குடியில் சென்ற 17.07.1932ல் இராமநாதபுரம் ஜில்லா இரண்டா வது சுயமரியாதை மகாநாடு மிக்க…