‘திராவிட மாடல்’ அரசின் சமூகநீதிப் பரிமாணம்! உள்ளாட்சி மன்றங்களில் மாற்றுத் திறனாளிகளுக்கு இடஒதுக்கீடு! முதலமைச்சருக்கு தமிழர் தலைவர் பாராட்டு
‘திராவிட மாடல்’ அரசாம் தி.மு.க. ஆட்சியில் மாற்றுத் திறனாளிகளுக்கு உள்ளாட்சி அமைப்புகளில் இடஒதுக்கீடு வழங்கும் சட்ட…
தமிழ்நாடு மூதறிஞர் குழு கூட்டத்தில் பங்கேற்ற சிறப்பு விருந்தினர்களுக்கு பயனாடை அணிவித்து சிறப்பு செய்யப்பட்டது
சிறப்புக் கூட்டத்தில் பங்கேற்ற மூத்த பத்திரிகையாளர் ‘இந்து’ ராம் அவர்களுக்குக் கழகப் பொதுச்செயலாளர் வீ.அன்புராஜ், மாநிலங்களவை…
‘விடுதலை ’ வளர்ச்சி நிதி
வழக்குரைஞர் வெ. இளஞ்செழியன் ‘விடுதலை ’ வளர்ச்சி நிதியாக ரூ.5000த்தை தமிழர் தலைவரிடம் வழங்கினார். (சென்னை…
டில்லியில் 3 நாட்கள் தங்கினால் தொற்று நோய் வந்து விடும் ஒப்புக் கொள்கிறார் ஒன்றிய அமைச்சர்
புதுடில்லி, ஏப்.16- டில்லியில் 3 நாட்கள் தங்கினால் தொற்றுநோய் வந்து விடும் என்று ஒன்றிய அமைச்சர்…
ஜாதிப் பெயரில் சங்கங்களைப் பதிவு செய்யக் கூடாது! சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு
வரவேற்கத்தக்க –பாராட்டத்தக்க தீர்ப்பு கல்வி நிறுவனப் பெயர்களில் உள்ள ஜாதிப் பெயர்களை நான்கு வாரங்களில் நீக்க…
ஊதிய உயர்வு ஒத்தி வைப்பு டிசிஎஸ் நிறுவனம் எடுத்த முடிவால் மொத்த அய்டி ஊழியர்களுக்கும் பிரச்சினை
சென்னை, ஏப்.16- இந்தியாவின் மிகப் பெரிய அய்டி சேவை நிறுவனமான டாடா கன்சல்டன்சி சர்வீசஸ் (டிசிஎஸ்)…
கோடையில் மின்சாரம் தேவை அதிகரிப்பு! தடையில்லா மின்சாரம் வழங்க நடவடிக்கை மின்வாரிய அதிகாரிகள் தகவல்
சென்னை, ஏப்.16- கோடை காலத்தில் தடை யில்லா மின் சார சேவையை வழங்க தமிழ் நாடு…
ஆவடி ராணுவ தொழிற்சாலையில் பணிகள்
ஆவடியில் உள்ள ராணுவ இன்ஜின் பேக்டரியில் ஒப்பந்த பணிக்கு அறிவிப்பு வெளியாகியுள்ளது. ஜூனியர் டெக்னீசியன் 70,…
தமிழ்நாடு தொழில் வளர்ச்சி நிறுவனத்தில் நேர்காணல் மூலம் பணி
தமிழ்நாடு அரசின் துறைகளில் வேலை தேடுபவர்களுக்கு அருமையான வாய்ப்பு. தமிழ்நாடு தொழில் வளர்ச்சி நிறுவனம் (TIDCO)…
சென்னை உயர்நீதிமன்றத்தில் பட்டதாரிகளுக்கு பணி வாய்ப்பு
சென்னை உயர்நீதிமன்றத்தில் உள்ள நீதிபதி உதவியாளர்கள், பதிவாளரின் தனிச் செயலாளர், தனிப்பட்ட உதவியாளர்கள் மற்றும் தனிப்பட்ட…