தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதியளிப்புத் திட்டத்தின்கீழ் தமிழ்நாட்டிற்குரிய நிலுவைத் தொகையை வழங்க வேண்டும் காங்கிரஸ் எம்.பி. வலியுறுத்தல்
புதுடில்லி, மார்ச் 13 மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதியளிப்புத் திட்டத்தின் கீழ் தமிழ்நாட்டிற்குரிய…
தந்தை பெரியாரை தமிழ்நாடு போற்றுவது ஏன்? : விஜய் அறிக்கை
சென்னை, மார்ச் 13 தந்தை பெரியாரை தமிழ்நாடு இன்றும் ஏன் போற்றுகிறது என்பதை சொல்லித்தான் தெரிய…
மக்களவைத் தொகுதி மறுசீரமைப்பு பிரச்சினை கருநாடக முதலமைச்சர் சித்தராமையாவுடன் தி.மு.க. குழுவினர் சந்திப்பு
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நடத்தும் கூட்டத்தில் பங்கேற்க அழைப்பு சென்னை, மார்ச் 12- தொகுதி மறு வரையறை…
பெரியார் மருந்தியல் கல்லூரியில் தொண்டறச் செம்மல் அன்னை மணியம்மையாரின் 106ஆவது பிறந்த நாள் – உலக மகளிர் நாள் விழா
திருச்சி, மார்ச் 12- திருச்சி பெரியார் மருந்தியல் கல்லூரியில் தொண்டறச் செம்மல் அன்னை மணியம்மையார் அவர்களின்…
சென்னை உயர்நீதிமன்றத்தில் இரண்டு நிரந்தர நீதிபதிகள் பதவி ஏற்பு
சென்னை, மார்ச் 12- சென்னை உயர் நீதிமன்றத்தில் கூடுதல் நீதிபதிகளாக பணியாற்றிய இருவர் நிரந்தர நீதிபதிகளாக…
கப்பல் கட்டுமான நிறுவனத்தில் பணி
கேரளம் மாநிலம், உடுப்பி கொச்சின் கப்பல் கட்டும் தளம் நிறுவனத்தில் காலியாகவுள்ள அலுவலக உதவியாளர் பணியிடங்களுக்கான…
மும்மொழிக் கொள்கை உண்மைகளை திரிப்பதை நிறுத்துங்க..
தர்மேந்திர பிரதானுக்கு பதிலடி கொடுத்த கனிமொழி சென்னை, மார்ச் 12 மும்மொழிக் கொள்கை, தேசிய கல்விக்…
பள்ளிகளில் ஏஅய் கட்டாயமாகிறது… சீனாவின் 20 ஆண்டு திட்டம்
பெஜ்யிங், மார்ச் 12 20 ஆண்டுகளுக்குப் பிறகு சீனா இப்போதுதான் புதிய கல்விக் கொள்கையை தயாரிக்கத்…
செய்தியும் – சிந்தனையும்
செய்தி: மொரீஷியஸ் அதிபருக்கு கங்கை நீரை பரிசளித்த பிரதமர் மோடி! சிந்தனை: அந்த தண்ணீரை பரிசோதிக்காமல்…
எப்பொழுது பார்த்தாலும் சங்பரிவார்களுக்கு மதப் பிரச்சனை தானா? மகாராட்டிராவில் அவுரங்கசீப் நினைவிடத்தை கையில் எடுக்கும் பிஜேபி
புதுடில்லி, மார்ச் 12 மகாராட் டிராவில் உள்ள முகலாயர் மன்னர் அவுரங்கசீப் நினைவிடத்தை அகற்ற முதலமைச்சர்…