சட்டம் வருகிறது பதவி உயர்வில் இடஒதுக்கீடு முதலமைச்சர் அறிவிப்பு
சென்னை தலைமைச் செயலகத்தில் ஆதி திராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை சார்பில் மாநில அளவிலான உயர்நிலை…
தமது கார்ப்பரேட் நண்பர்களின் ரூ.16 லட்சம் கோடி கடனை ரத்து செய்த ஒன்றிய பிஜேபி அரசு
ராகுல்காந்தி குற்றச்சாட்டு புதுடில்லி, மார்ச் 30 ‘‘பெரும் பணக்கார நண்பர்களின் ரூ.16 லட்சம் கோடி கடனை…
கோயில் திருவிழாவில் ஒவ்வொரு ஜாதிக்கும் ஒருநாள் பூஜையை தவிர்க்க வேண்டும்
அறநிலையத்துறைக்கு உயர்நீதிமன்றம் அறிவுறுத்தல் சென்னை, மார்ச் 30 'கோயில் திருவிழாக்களில், ஒவ்வொரு ஜாதியினருக்கும் ஒரு நாள்…
காந்தியாரை பிடிக்காதவர்களுக்கு அவர் பெயரிலான 100 நாள் வேலைத் திட்டத்தையும் பிடிக்கவில்லை முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் பதிவு
சென்னை, மார்ச் 29 காந்தியாரைப் பிடிக்காதவர் களுக்கு அவர் பெயரிலான 100 நாள் வேலைத் திட்டத்தையும்…
இந்நாள் – அந்நாள்: குலக்கல்வி எதிர்ப்புப் போராட்டத்தில் நாகையிலிருந்து புறப்பட்டது எதிர்ப்புப் படை
குலக்கல்வி எதிர்ப்பு (29.3.1954) குலக்கல்வித் திட்டத்தை அடியோடு ஒழித்துக்கட்ட தந்தை பெரியார் இறுதியாகப் போராட்டம் அறிவிக்க…
உ.பி.யில் மதவெறி அழுத்தம்!
மசூதியில் இடமில்லாவிட்டால் சாலையில் தொழுகை நடத்துவோம் டில்லி ஏ.அய்.எம்.அய்.எம். தலைவர் ஷோஹிப் ஜமாய் அறிவிப்பு புதுடில்லி,…
நன்கொடை
ஈரோடு ‘‘விடுதலை" வாசகர் வட்ட தலைவர் ஓய்வு பெற்ற வணிக வரி அலுவலர் சி.கிருட்டிணசாமியின் 86…
சு.வெங்கடேசன் எம்.பி.யின் தந்தையார் மறைவிற்கு கழகத் தலைவர் இரங்கல்
மதுரை மக்களவை உறுப்பினரும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயற்குழு உறுப் பினரும், எழுத்தாளருமான தோழர்…
‘வாகை சூட வாரீர்’ பெரியார் மணியம்மை அறிவியல் மற்றும் தொழில் நுட்ப நிறுவனம் (நிகர்நிலை பல்கலைக் கழகம்) சார்பில் சத்தியமங்கலத்தில் மாணவர்களுக்கான உயர் கல்வி வழிகாட்டுதல் கருத்தரங்கம் (29.3.2025)
‘வாகை சூட வாரீர்’ மாணவர்களுக்கான உயர் கல்வி வழிகாட்டுதல் கருத்தரங்கம் பெரியார் மணியம்மை அறிவியல் மற்றும்…