உ.பி.யிலும் தமிழ்நாட்டின் குரல்! மக்களவைத் தொகுதி எல்லை மறுவரையறை தொடர்பான பிரச்சினையில் தமிழ்நாட்டு மக்களோடு நாங்கள் இருக்கிறோம்: அகிலேஷ்
லக்னோ, மார்ச் 24 தென்மாநிலங்கள் ஒன்றிய அரசின் முன்மொழியப்பட்ட எல்லை மறுவரையறை நடவடிக்கையை கடுமையாக எதிர்க்கும்…
ஒன்றிய பிஜேபி அரசு வெற்று விளம்பர அரசே! காங்கிரஸ் தலைவர் கார்கே குற்றச்சாட்டு
புதுடில்லி, மார்ச் 24 – ‘‘ஒன்றிய பி.ஜே.பி. அரசு வெற்று விளம்பர அரசே’’ என்று காங்கிரஸ்…
கடவுள் சக்தி? 150 அடி உயர தேர் சாய்ந்து விபத்து: 2 பேர் உயிரிழப்பு!
ஒசூர், மார்ச் 24 கருநாடகாவில் அமைந்துள்ள ஹுஸ்கூர் கிராமத்தில் பழைமை வாய்ந்த மத்தூரம்மா அம்மன் கோயில்…
தமிழ்நாடு போராடும் – வெல்லும்! சட்டமன்றத்தில் முதலமைச்சர் உரை
நாடாளுமன்றத் தொகுதி மறுசீரமைப்புப் பிரச்சினை: மக்கள் தொகைக் கட்டுப்பாட்டை வெற்றிகரமாக செயல்படுத்திய மாநிலங்கள் தண்டிக்கப்படக் கூடாது!…
கருப்புக் கொடி ஏந்தியது எதற்காக?
தொகுதி மறுவரையறை விவகாரத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை கண்டித்து வீட்டு வாசலில் நின்றபடி தமிழ்நாடு முழுவதும் பிஜேபியினர்…
கடவுளர் சக்தி இதுதானோ? இரு கோயில்களில் பூட்டை உடைத்து நகை, பணம் கொள்ளை!
அரக்கோணம், மார்ச் 23-, அரக்கோணம் அருகே அடுத்தடுத்த இரு கோயில்களில்ப பூட்டு உடைக்கப்பட்டு பணத்தை கொள்ளையடித்துச்…
அமெரிக்காவிலிருந்து ‘அய்ந்தே கால் லட்சம்’ பேர் வெளியேற்றம் டிரம்ப் அதிரடி நடவடிக்கை
வாசிங்டன், மார்ச் 23 பொருளாதார ரீதியாகவும் வன்முறை, உள்நாட்டு போர் போன்ற காரணங்களாலும் பிரச்சினைகளை எதிர்கொண்டுள்ள…
திருப்பதியில் தமிழ்நாடு, கருநாடக பக்தர்கள் மோதல்
திருப்பதி கோயிலில் தமிழ்நாடு, கருநாடக பக்தர்கள் கைகலப்பில் ஈடு பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. தங்கும் அறைக்காக…
தொகுதி மறுவரையறை பற்றிய தென் மாநில முதலமைச்சர்கள், தலைவர்கள் கருத்துரை வஞ்சிக்க முயற்சிக்கிறது ஒன்றிய பிஜேபி அரசு பகிரங்கக் குற்றச்சாட்டு
சென்னை, மார்ச் 23 குடும்ப கட்டுப்பாடு திட்டத்தை சிறப்பாக செயல்படுத்தி மக்கள் தொகையை கட்டுப்படுத்திய தென்…
ஜாதிவாரி கணக்கெடுப்பு ஒன்றிய அரசோடு தொடர்புடையது உயர்நீதிமன்ற மதுரை அமர்வு கருத்து
மதுரை, மார்ச் 23- தமிழ்நாட்டில் ஜாதிவாரி கணக்கெடுப்பு நடத்த உத்தரவிடக் கோரிய மனுவை உயர் நீதிமன்றம்…