நீண்ட காலமாக ரீசார்ஜ் செய்யாமல் உள்ள அலைபேசி எண்களில் ஏப்ரல் 1ஆம் தேதி முதல் ‘யுபிஅய்’ செயல்படாது: என்.பி.சி.அய் அறிவிப்பு!
சென்னை, மார்ச் 27- கூகுள் பே, போன் பே போன்ற யுபிஅய் செயலிகள் அலைபேசி எண்ணை…
முதலமைச்சரின் நன்றி!
தமிழ்நாடு சட்டமன்றத்தில் வக்பு வாரிய சட்டத்திருத்த மசோதாவை ஒன்றிய அரசு முழுமையாக திரும்பப்பெற வலியுறுத்தி தனித்தீர்மானம்…
செய்தியும், சிந்தனையும்…!
இதுதான் போலும்! * நீதிபதி வீட்டில் பணம் கண்டெடுக்கப்பட்ட விவகாரம். நீதிபதிக்கு எதிரான மனுவை அவசரமாக…
அமெரிக்க தூதரகங்களில் 41 சதவீத மாணவர் விசா விண்ணப்பங்கள் நிராகரிப்பு
புதுடில்லி, மார்ச் 27–- உலகம் முழுவதும் செயல்படும் அமெரிக்க தூதரகங்களில் கடந்த ஆண்டு 41 சதவீத…
அப்பா – மகன்
காயத்திற்கு ஒத்தடம்! மகன்: டில்லியில் ரூ.10 லட்சத்துக்காக பள்ளி மாணவனை கடத்திக் கொன்ற சிறுவர்கள் என்று…
சிறுபான்மை மக்களுக்கு விரோதமான ஒன்றிய அரசின் வக்ஃபு பற்றிய சட்டத் திருத்தத்தைக் கைவிடவேண்டும்!
தமிழ்நாடு சட்டப்பேரவையில் தீர்மானம் சென்னை, மார்ச் 27– சிறுபான்மை மக்களான இஸ்லாமி யர்களுக்கு எதிராக ஒன்றிய…
அறிவியல் முத்துகள்
சீனாவில் 12.5 கோடி ஆண்டுகளுக்கு முற்பட்ட ஜெஹோலியா லாங்செங்கி (Jeholia longchengi) இனத்தைச் சேர்ந்த தேளின்…
செய்திச் சிதறல்கள் நழுவலா, மழுப்பலா?
சந்தர்ப்பச் சூழ்நிலைக்கு ஏற்ப தேர்தல் கூட்டணியாம். சொல்லுகிறார் எடப்பாடி பழனிசாமி. கூட்டணி என்பது சந்தர்ப்பச் சூழ்நிலைக்கு…
பார்ப்பன ஆதிக்கம் பாரீர்! உயர்நீதிமன்றங்களுக்கு நியமிக்கப்பட்ட நீதிபதிகளில் 78% உயர் ஜாதியினரே!
நாடாளுமன்றத்திலேயே அதிகாரப்பூர்வமான தகவல்! புதுடில்லி, மார்ச் 27 உயர்நீதிமன்ற நீதிபதிகளில் 78 சதவிகிதம் பேர் உயர்…
ககன்யான் விண்கலம் மூலம் விண்வெளியில் தங்கி ஆராய்ச்சி செய்யும் திட்டம்
சந்திராயன் திட்டத்தின் மேனாள் இயக்குநர் மயில்சாமி அண்ணாதுரை கோவையில் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் கூறுகையில்,…