இணையத்தில் திருமணத்திற்கு வரன் தேடுபவர்களா? சைபர் க்ரைம் காவல் துறை எச்சரிக்கை!
சென்னை, மார்ச் 23- இணைய தளத்தில் திருமணத்திற்கு வரன் தேடுபவர்களுக்கு சைபர் க்ரைம் காவல் துறையினர்…
குற்றவியல் வழக்குகள் கோடிக்கணக்கில் நிலுவை ஒன்றிய அமைச்சகம் தகவல்
புதுடில்லி, மார்ச் 23- நாட்டில் கோடிக்கணக்கான குற்றவியல் வழக்குகள் நிலுவையில் இருப்பதாக நாடாளுமன்றத்தில் ஒன்றிய சட்ட…
தொகுதி மறுசீரமைப்புக்கு 1971 மக்கள் தொகையை கணக்கில் எடுத்துக்கொள்ள வேண்டும் நாடாளுமன்றத்தில் திமுக உரிமைக்குரல்
புதுடில்லி, மார்ச் 23- தொகுதி மறுசீரமைப்பு செய்ய ஒன்றியத்தில் ஆளும் பா.ஜ.க தீவிரம் காட்டி வருகிறது.…
சாமியார் முதலமைச்சர் ஆதித்யநாத் அரசுதான் நாட்டிலேயே ஊழல் மிகுந்த அரசாங்கம்
லக்னோ, மார்ச் 23- உத்தரப் பிரதேச அரசுதான் நாட்டிலேயே ஊழல் மிகுந்த அரசாங்கம் என லோனி…
காவேரிப்பட்டணம் கே.வி.எஸ். இராஜம்மாள் அம்மையார் மறைவு
காவேரிப்பட்டணம், மார்ச் 23- கிருட்டினகிரி மாவட்டம் காவேரிப்பட் டணம் பெரியார் சிலை அமைக்க முதன்முதலில் நன்கொடை…
மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் நேற்று (22.03.2025) குருதிக் கொடை
தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் 72ஆவது பிறந்த நாளினை முன்னிட்டு, சென்னை, அடையாறு, சென்ட் பேட்ரிக்ஸ் ஆங்கிலோ…
கவனத்திற்குரிய முக்கிய செய்திகள் 23.3.2025
டெக்கான் கிரானிக்கல், சென்னை: * மக்கள் தொகை அடிப்படையிலான தொகுதி மறுசீரமைப்பை 25 ஆண்டுகளுக்கு தள்ளி…
கன்னியாகுமரிமாவட்ட திராவிடர் கழக ஆலோசனைக் கூட்டம்
கன்னியாகுமரி மாவட்ட திராவிடர் கழக பொறுப்பாளர்கள் ஆலோசனைக் கூட்டம் தக்கலை ஒன்றியம் முளகுமூடு பகுதியில் நடைபெற்றது.…
தெரிந்து கொள்வீர் பார்ப்பனர்களை! பகவத் கீதையின் மொழி பெயர்ப்பாம் திருக்குறள்! சொல்லுகிறார் சங்கராச்சாரியார்
அறிவியல் மொழியாக தமிழ் வளர்ச்சி அடைய வேண்டும் என்ற நோக்கில் தந்தை பெரியார் அக்கறையோடு சொன்ன…
பெரியார் விடுக்கும் வினா! (1597)
நாகரிகம் என்பதெல்லாம் ஒரு மனிதனிடம் ஒரு மனிதன் நடந்து கொள்ளும் விதத்திலேயே பெரிதும் அடங்கியிருக்கின்றதே அன்றி…