பெரியார் மணியம்மை அறிவியல் மற்றும் தொழில்நுட்ப நிறுவனத்தில் (நிகர்நிலைப் பல்கலைக்கழகம்) நீர் மற்றும் வேளாண்மை கருத்தரங்கம்
வல்லம், மார்ச் 23- பெரியார் மணியம்மை அறிவியல் மற்றும் தொழில்நுட்ப நிறுவனமும் (நிகர்நிலைப் பல்கலைக்கழகம்) தமிழ்நாடு…
நன்கொடை
சுயமரியாதைச் சுடரொளி கெடார் சு. நடராசன் - சவுந்தரி நடராசன் பெயரனும், விழுப்புரம் மாவட்ட வழக்குரைஞரணி…
உலக நாத்திகர் நாள் (மார்ச் 23)
காலம் காலமாகக் கடவுள் என்னும் பெயரால் மக்களை ஏமாற்றி வந்த புரட்டுக் கும்பல்களைத் தங்கள் பகுத்தறிவால்,…
இந்நாள் – அந்நாள்
புரட்சியாளர் பகத்சிங் எழுதிய புத்தகத்தை பிரிட்டீஷ் அரசாங்கத்தின் எதிர்ப்பையும் பொருட்படுத்தாமல் தந்தை பெரியார் வெளியிட்டார். உலக…
டில்லி உயர்நீதிமன்ற நீதிபதி வீட்டில் கட்டுக் கட்டாக பணம் விசாரணை நடத்த மூன்று நீதிபதிகள் அடங்கிய குழு உச்சநீதிமன்ற நீதிபதி உத்தரவு
புதுடில்லி, மார்ச் 23- உயர் நீதிமன்ற நீதிபதி யஷ்வந்த் வர்மா வீட்டில் கடந்த வாரம் ஏற்பட்ட…
வணிகவரி மற்றும் பதிவுத்துறை வரி ஏய்ப்பு கண்டுபிடிப்பு இருவர் கைது
சென்னை, மார்ச் 23- 318 போலி பட்டியல் வணிகர்கள், ரூ.951.27 கோடி வரி ஏய்ப்பு செய்தது…
செய்திச் சுருக்கம்
பள்ளி மாணவர்களுக்கு கட்டாயமாகும் பாலியல் கல்வி! பாலியல் குற்றங்களைத் தடுக்க, பள்ளிப் பருவத்திலேயே பாலியல் கல்வியை…
சென்னை பள்ளிகளில் மாணவர் சேர்க்கையை அதிகரிக்க தீவிர மாணவர் சேர்க்கை பிரச்சாரம்! மேயர் ஆர்.பிரியா தொடங்கி வைப்பு
சென்னை, மார்ச் 23- சென்னை மாநகராட்சி பள்ளிகளில், 2025 - 2026ஆம் கல்வியாண்டு சேர்க்கை துவங்கியுள்ளது.…
மேனாள் படை வீரர்கள் தொழில் தொடங்க கடனுதவி தமிழ்நாடு அரசு ஏற்பாடு
சென்னை, மார்ச் 23- முதல்வரின் ‘காக்கும் கரங்கள்’ திட்டத்தின் கீழ் ரூ.1 கோடி தொழில் கடன்…
கல்வித்துறையில் தமிழ்நாடு அரசு பாய்ச்சல் அரசுப் பள்ளிகளில் செயற்கை நுண்ணறிவு பாடத்திட்டம் தயார் தமிழ்நாடு பள்ளிக்கல்வி இயக்குநர் தகவல்
சென்னை, மார்ச் 23- அரசுப் பள்ளிகள் மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில், அடுத்த ஆண்டு…