ஒன்றிய உள்துறை அமைச்சகம் ஜமீன்தார் மனநிலையில் செயல்படுகிறது திரிணாமுல் காங்கிரஸ் எம்.பி. காட்டம்
புதுடில்லி, மார்ச் 21 ஒன்றிய உள்துறை அமைச்சகம் ஜமீன்தார் மனநிலையில் செயல்பட்டுக் கொண்டிருப்பதாக விமர்சித்துள்ள திரிணாமுல்…
பெண் ஆட்டோ ஓட்டுநர்களுக்கான ‘இளஞ்சிவப்பு ஆட்டோக்கள்’ 2ஆம் கட்டமாக விண்ணப்பிக்கலாம்
சென்னை, மார்ச் 21 பெண்களின் பாதுகாப்பு மற்றும் மகளிர்க்கு அதிகாரம் அளித்தலுக் கான பல முன்னெடுப்பு…
செய்திச் சிதறல்
* கடந்த மூன்று ஆண்டுகளில் பிரதமர் மோடியின் வெளிநாட்டு பயணச் செலவு ரூ. 258 கோடி…
தமிழ்நாட்டில் 2,329 கிராமங்களில் அடிப்படை வசதிக்காக ரூ.1087 கோடி ஒதுக்கீடு
சென்னை, மார்ச் 21 தமிழ்நாட்டில் 2,329 கிராமங்களில், அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சித் திட்டத்தின் கீழ்…
கடவுள் சக்தி இதுதானா? மகாலட்சுமி கோவிலில் ரூ.25 லட்சம் நகை திருட்டு!
ராய்ச்சூர், மார்ச் 21 ராய்ச்சூர் மாவட்டம், சிரவாரா தாலுகாவின் கல்லுாரில் மகாலட்சுமி கோவில் அமைந்துள்ளது. உள்ளூர்…
சத்தீஸ்கரில் நடைபெற்ற துப்பாக்கிச் சண்டையில் 30 நக்சலைட்டுகள் சுட்டுக்கொலை
சத்தீஸ்கரின் பஸ்தார் பிராந்தியத்தில் நேற்று (20.3.2025) இருவேறு என்கவுன்ட்டர் சம்பவங்களில் 30 நக்சலைட்கள் கொல்லப்பட்டனர். இந்த…
தலைநகர் டில்லியில் மதக்கலவரம்: பின்னணியில் பி.ஜே.பி.!
புதுடில்லி, மார்ச் 21 கடந்த ஜனவரி மாதம் நடைபெற்ற டில்லி மாநில சட்டமன்ற தேர்தலில் பாஜக…
11 கல்லுாரிகளுக்கு இடம் தேர்வு மாவட்ட ஆட்சியர்களுக்கு ஆணை
சென்னை, மார்ச் 21 தமிழ்நாட்டில், 11 இடங் களில் புதிதாக கலை மற்றும் அறிவியல் கல்லுாரிகள்…
போக்குவரத்து கழகத்தில் 3274 ஓட்டுநர், நடத்துநர் பணியிடங்களுக்கு ஏப்ரல் 21 வரை விண்ணப்பிக்கலாம்
சென்னை, மார்ச் 21 தமிழ்நாடு போக்கு வரத்து கழகத்தில் 3,274 ஓட்டுநர் மற்றும் நடத்துநர் பணியிடங்களுக்கு…
டாஸ்மாக் முறைகேடு புகார் அமலாக்கத்துறை அதிகாரிகளிடம் நீதிபதிகள் சரமாரியான கேள்வி மார்ச் 25 வரை எந்த நடவடிக்கையும் எடுக்கக்கூடாது உயர்நீதிமன்றம் உத்தரவு
சென்னை, மார்ச் 21 டாஸ்மாக் முறைகேடு புகார் விவகாரத்தில் அமலாக்கத்துறை வரும் 25ஆம் தேதி வரை…