தமிழ்நாட்டு கல்வி வளர்ச்சிக்கான ரூ.2152 கோடி நிதியை ஒன்றிய அரசு விடுவிக்கவில்லை!
அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி குற்றச்சாட்டு! சென்னை, பிப். 12 – தமிழ்நாட்டு மாணவர்களின் கல்வி…
சென்னை வர்த்தக மய்யத்தில் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி கண்காட்சி வரும் 13 – 15 தேதிகளில் நடக்கிறது
சென்னை, பிப். 12- இந்தியாவின் மிகப் பெரிய புதுப்பிக்கத்தக்க எரிசக்தி கண்காட்சி 2025 பிப்ரவரி 13…
தமிழ்நாட்டில் ரூ.7,375 கோடிக்கான புதிய தொழில் முதலீடுகள்! 19 ஆயிரம் பேருக்கு வேலை வாய்ப்பு உறுதி: அமைச்சரவை அனுமதி!
சென்னை, பிப்.12 தமிழ்நாட்டில், 19 ஆயிரம் பேருக்கான வேலைவாய்ப்பை உருவாக்கும் வகையில் ரூ.7,375 கோடிக்கான புதிய…
மழையால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு இம்மாத இறுதிக்குள் இழப்பீட்டுத் தொகை வழங்கப்படும் அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் உத்தரவு
சென்னை,பிப்.12- நேற்று முன்தினம் சென்னை, தலைமைச் செயலகத்தில், வேளாண்மை உழவர் நலத் துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம்…
ஒன்றிய பிஜேபி அரசின் சமூக அநீதி எல்லை மீறுகிறது
ஒன்றிய அரசின் அய்அய்டி முனைவர் படிப்பில் தாழ்த்தப்பட்டோர், பிற்படுத்தப்பட்டோர் மாணவர்களின் 590 இடங்கள் பறிப்பு புதுடில்லி,…
மகளிர் சுய உதவிக் குழுக்களின் உற்பத்திப் பொருள்களை விற்பனை செய்யும் அங்காடி துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் திறந்து வைத்தார்
சென்னை,பிப்.12- தமிழ்நாடு துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் சென்னை தலைமைச் செயலகத்தில் மகளிர் சுய உதவிக்…
தமிழ்நாட்டில் 86 ஆயிரம் பேருக்கு பட்டா கம்யூனிஸ்ட் கட்சிகள் வரவேற்பு
சென்னை,பிப்.12- தமிழ்நாடு அரசு 86,000 பேருக்கு பட்டா வழங்குவதற்கு கம்யூனிஸ்ட் கட்சிகள் வரவேற்பு தெரிவித்துள்ளன. மார்க்சிஸ்ட்…
தமிழ்நாட்டு மீனவர்கள் பிரச்சினைக்கு ஒன்றிய அரசு நிரந்தரத் தீர்வு காணவேண்டும்!
இலங்கைக் கடற்படையினர் தொடர் தாக்குதல் மீனவர்களைப் பாதுகாக்க நடவடிக்கை தேவை! முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தலைத் தொடர்ந்து…
ஆஸ்திரேலியா பெரியார் அம்பேத்கர் நினைவு வாசகர் வட்டத்தின் பொறுப்பாளர்கள் தமிழர் தலைவருடன் சந்திப்பு
ஆஸ்திரேலியா பெரியார் அம்பேத்கர் நினைவு வாசகர் வட்டத்தின் துணைத் தலைவர் ஹாரூன், சோழவரம் திமுக ஒன்றிய…
பெரியார் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் யூகேஜி மழலையர்களுக்கு பட்டமளிப்பு விழா – கலை நிகழ்ச்சி
ஜெயங்கொண்டம், பிப்.11 8.2.2025 அன்று மாலை 4.00 மணி அளவில் ஜெயங் கொண்டம் பெரியார் மெட்ரிக்…