பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் 55ஆவது ஆண்டு விழா
மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் நேற்று (17.02.2025) சென்னை, பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் 55ஆவது…
வன்முறையைத் தூண்டும் விதமாக பேசியதாக புகார்
விசாரணைக்கு நேரில் ஆஜராக சீமானுக்கு அழைப்பாணை! ஈரோடு காவல்துறையினர் வழங்கினர் சென்னை,பிப்.18- ஈரோடு கிழக்குத் தொகுதி…
மேனாள் படைவீரர்கள் தொழில் தொடங்க கடன்உதவி காக்கும் கரங்கள் திட்டத்தில் விண்ணப்பிக்கலாம்
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வேண்டுகோள் சென்னை,பிப்.18- ஓய்வு பெற்ற இராணுவ வீரர்கள், பணியின்போது உயிரிழந்த இராணுவ வீரர்களின்…
இந்நாள் – அந்நாள்
இந்தியாவின் முதல் கம்யூனிஸ்ட் ம.சிங்காரவேலர் (பிறப்பு - 18.2.1860) சிங்காரவேலர் 1860 ஆம் ஆண்டு பிப்ரவரி…
சிதம்பரம் நடராஜர் கோவிலை தமிழ்நாடு அரசின் அறநிலையத் துறையின்கீழ் கொண்டுவர வேண்டும்!
மூடப்பட்டுக் கிடக்கும் நடராஜர் கோவிலின் தெற்கு வாசலைத் திறந்துவிட தமிழ்நாடு அரசு முன்வரவேண்டும்! சிதம்பரத்தில் செய்தியாளர்களிடையே…
இதுதான் பக்தியின் யோக்கியதை! கும்பமேளாவின் அருவருக்கத் தக்க காட்சிகள்
பிரக்கியாராஜ், பிப்.17 உத்தரப்பிரதேசத்தில் 144 ஆண்டுகளுக்கு ஒரு முறை நடைபெறும் மகா கும்பமேளா நிகழ்ச்சி கடந்த…
திருமண அழைப்பிதழை பெரியார் வீர விளையாட்டு கழக மாநில செயலாளர் நா. ராமகிருஷ்ணன் தமிழர் தலைவரிடம் வழங்கினார்
3.3.2025 அன்று ஒக்கநாடு மேலையூரில் தமிழர் தலைவர் அவர்கள் தலைமையில் நடைபெறும் தனது மகளின் திருமண…
பெரியார் உலகத்திற்கு நன்கொடை
திருச்சி மாவட்ட கழகத் தலைவர் ஞா.ஆரோக்கியராஜின் தம்பி ஞா.சகாயராஜ், உரத்தநாடு அஞ்சுக மணி, ஆகி யோரின்…
வஞ்சிக்கப்படும் தமிழ்நாடு ஒன்றிய அரசை எதிர்த்து தி.மு.க. கூட்டணி கட்சிகள் மாபெரும் ஆர்ப்பாட்டம் அறிவிப்பு!
சென்னை, பிப்.17 ஒன்றிய அரசுக்கு எதிராக திமுக கூட்டணி கட்சிகள் நாளை (18.2.2025) செவ்வாய்க்கிழமை மாபெரும்…
‘திராவிட இயக்க போர்வாள் வைகோ அரசியலில் – அறம் அகவை அறுபது’ நூலினை கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி வெளியிட்டு சிறப்புரை
வைகோவின் கடுமையான முயற்சியால் புதுடில்லியில் பெரியார் மய்யம் கூடுதல் இட வசதியுடன் மீண்டும் திறக்கப்பட்டது சென்னை,…