மதம் பயன்படாது
மதம் என்பது ஒரு கட்டுப்பாடு, மதத்தில் ஈடுபட்ட ஒரு மனிதன் அவன் எவ்வளவு அறிவாளியாய் இருந்தாலும்…
விஷத்தைச் சாப்பிட்டால்தான் சோறு போடுவோம் என்பதா?
கவிப்பேரரசு வைரமுத்து இந்தி என்ற மொழி தன்னளவில் இயங்குவது அதன் உரிமை இன்னொரு தேசிய இனத்தின்மீது…
23 ஆம் தேதி ஆர்ப்பாட்டம்! ஆர்ப்பாட்டம்!! முழங்கட்டும் முரசம்!
கருஞ்சட்டை தோழர்களே! வரும் 23ஆம் தேதி ஞாயிறன்று திராவிடர் கழக மாவட்ட தலைநகரங்களில் ஆர்ப்பாட்டத்தை அறிவித்துள்ளார்…
சட்டப் பல்கலை. வளாகத்தில் சுற்றுச்சூழல் வகுப்பறை மரங்களுக்கு இடையே மாணவர்களுக்கு பாடம் கற்பிக்க ஏற்பாடு
சென்னை, பிப்.20 சட்டப் பல்கலைக்கழக வளாகத்தில் மரங்களுக்கு நடுவே மாணவர்களுக்கு பாடம் கற்பிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.…
என்ன கொடுமையடா! ராமேசுவரம் மீனவர்களுக்கு அபராதம் விதித்து மீண்டும் இலங்கை சிறையில் அடைப்பு படகு உரிமையாளர் ரூபாய் 1.20 கோடி செலுத்த வேண்டுமாம்
ராமேசுவரம், பிப்.20 இலங்கை சிறையில் உள்ள ராமேசுவரம் மீனவர்கள் 12 பேருக்கு ரூ.6 லட்சம் அபராதம்,…
பைபர் நெட் திட்டத்தில் கிராமங்களை இணைப்பதன் மூலம் தொலைதூரங்களில் வேலை வாய்ப்பு அதிகரிக்கும் அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் தகவல்
சென்னை, பிப்.20 தமிழ்நாடு ஃபைபர் நெட் திட்டத்தில் 12 ஆயிரத்துக்கும் மேற் பட்ட கிராமங்களை இணைப்பதன்…
ஜனநாயகத்தில் நம்பிக்கையுள்ள அமைப்புகளும் – கற்றவர்களும் – மற்றவர்களும் மக்களிடம் எடுத்துக் கூறவேண்டும்!
* பேரிடர் நிவாரண நிதி வழங்குவதிலும் பாரபட்சமா? * தமிழ்நாட்டுக்கு ஒரு பைசா கூட ஒதுக்காதது…
மும்மொழி திட்டத்திற்கு எதிர்ப்பு வலுக்கிறது ஒன்றிய அரசை கண்டித்து மாணவர்கள் போராட்டம்
‘மீண்டும் ஒரு மொழிப் போரை உருவாக்க வேண்டாம்’ என்று எச்சரிக்கை சென்னை, பிப்.20 மும்மொழிக் கொள்கை…
மும்மொழிக் கொள்கை அ.தி.மு.க. துணை பொதுச்செயலாளர் கே.பி. முனுசாமி எதிர்ப்பு
கிருஷ்ணகிரி, பிப்.20 மும்மொழிக் கொள் கையை அதிமுக எந்த சூழ்நிலையிலும் ஏற்காது என்று அதிமுக துணை…
இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்ட மீனவர்களை மீட்கக்கோரி காரைக்காலில் கடையடைப்பு
காரைக்கால், பிப்.20 இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்ட மீனவர்களை மீட்க நடவடிக்கை எடுக்கக் கோரி, ஒன்றிய,…