நடைபாதைக் கோயில்களை அகற்றக் கோரி மாவட்ட ஆட்சியரிடம் மனு
திருச்சி மாவட்ட திராவிடர் கழகத்தின் சார்பாக 29.1.2025 அன்று சாலையோர நடை பாதை கோயில்களை அகற்றக்…
கழகக் களத்தில்…
2.2.2025 ஞாயிற்றுக்கிழமை சோழிங்கநல்லூர் மாவட்ட கழக இளைஞரணி கலந்துரையாடல் கூட்டம் சோழிங்கநல்லூர்: காலை 10 மணி…
போராட்டங்களுக்கு அனுமதி: சட்டத் திருத்தம் செய்ய உயர்நீதிமன்றம் உத்தரவு
சென்னை, பிப்.1 போராட்டங்கள், ஆர்ப்பாட்டங்களுக்கு அனுமதி கோரி விண்ணப்பிக்கும் கால அவகாசத்தை 5 நாள்களிலிருந்து 10…
வாக்குப்பதிவு மய்யங்களின் காட்சிப் பதிவுகளை பாதுகாக்க வேண்டும் தேர்தல் ஆணையத்துக்கு உச்சநீதிமன்றம் உத்தரவு
புதுடில்லி, பிப். 1- வாக்குப்பதிவு மய்யங்களில் பதிவான வீடியோ காட்சிகளை பாதுகாத்து வைக்குமாறு இந்திய தோ்தல்…
நிதியமைச்சர் நிதிநிலை அறிக்கை தாக்கல்: எதிர்க்கட்சிகள் வெளிநடப்பு!
புதுடில்லி, பிப்.1 நாடாளுமன்றத்தில் ஒன்றிய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் இன்று (1.2.2025) 8 ஆவது…
இதுதான் பி.ஜே.பி. ஆட்சியின் சாதனையா? நாட்டில் வேலையின்மை, விலைவாசி உயர்வால் மக்கள் தவிப்பு!
ப.சிதம்பரம் குற்றச்சாட்டு புதுடில்லி, பிப்.1 “நாட்டின் பொரு ளாதாரம் மந்தநிலையில் உள்ளது. இதனால் வேலையின்மை மற்றும்…
‘லிவ்-இன்’ உறவை பதிவு செய்ய வலைதளம் ராஜஸ்தான் உயா்நீதிமன்றம் உத்தரவு
ஜெய்ப்பூர், பிப். 1- திருமணம் செய்யாமல் இணைந்து வாழ்வோர் (லிவ்-இன்) தொடா்பான தகவல்களை பதிவு செய்ய…
நம்பலாமா? இலங்கைத் தமிழர் நிலங்கள் திருப்பி அளிக்கப்படும்!
கொழும்பு, பிப்.1 ராணுவத்திடம் உள்ள இலங்கை தமிழா் நிலங்கள் விரைவில் திரும்ப அளிக்கப்படும் என்று அந்நாட்டு…
கன்னியாகுமரி மாவட்ட பள்ளி மாணவர்களுக்கான பெரியார் பற்றிய கட்டுரைப்போட்டி
கன்னியாகுமரி, பிப்.1- தந்தை பெரியாருடைய கருத்துக்களை மாணவர்க ளுக்கு எடுத்துக்கூறும் வகையில் பெரியார் சிந்தனை உயராய்வு…
இன்றைய பட்ஜெட்பற்றி கழகத் தலைவர் கருத்து
பா.ஜ.க. தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி அரசின் 2025–2026 ஆம் ஆண்டிற்கான நிதிநிலை அறிக்கையில், தமிழ்நாட்டிற்கான…