உத்தரப்பிரதேச மாநிலம் மெட்ரோ ரயில் பாதைக்காக 168 ஆண்டு பழைமையான மசூதியை இடிக்க பெருந்தன்மையாக முஸ்லிம்கள் ஒப்புதல்
மீரட், பிப். 22 உத்தரப்பிரதேச மாநிலம் மீரட்டில் மெட்ரோ ரயில் பாதைக்கு இடையூறாக இருந்த மசூதியை…
ஒன்றிய பா.ஜ.க. அரசின் ஹிந்தித் திணிப்பைக் கண்டித்து திராவிடர் கழகத்தின் கண்டன ஆர்ப்பாட்டம்
நாள்: 23.02.2025 ஞாயிற்றுக்கிழமை மாலை 4 மணி இடம்: பெரியார் நகர், சண்முகம் சாலை, பாரதி…
செயற்கை நுண்ணறிவு பயன்பாட்டால் முடிவெடுக்கும் திறன் 54 சதவிகிதம் உயர்வு சி.அய்.அய். அறிக்கையில் தகவல்
புதுடில்லி, பிப். 22 செயற்கை நுண்ணறிவு பயன்பாட்டால் முடி வெடுக்கும் திறன் 54 சதவிகிதம் அதிகரித்துள்ளது…
2024–2025ஆம் ஆண்டில் இந்தியா முழுவதும் 60 புதிய கட்சிகள் உதயம்
புதுடில்லி, பிப்.22 2024–-2025ஆம் ஆண்டில் இந்தியா முழுவதும் 60 புதிய கட்சிகள் உருவாகி யுள்ளதாக தேர்தல்…
ஒன்றிய அரசு நிதி தராத நிலையிலும் அரசு பள்ளிகளுக்கு ரூ.61 கோடி மானியத் தொகை விடுவிப்பு
சென்னை, பிப்.22 தமிழ்நாடு அரசுப் பள்ளிகளுக்கு நிகழ் கல்வியாண்டின் பராமரிப்புச் செலவினங்களுக்காக இரண்டாம் கட்டமாக ரூ.61.53…
நம்ப முடிகிறதா?
ரயிலில் செல்ல பணம் இல்லாமல் ஏசி பெட்டிகளின் கண்ணாடிகளை உடைத்தும், கழுதை வண்டிகளின் மீது அமர்ந்தும்,…
கும்பமேளா ஒரு பிசினஸா? ரூபாய் மூன்று லட்சம் கோடி வருவாயாம்! சொல்லுகிறார் உத்தரப்பிரதேச முதலமைச்சர் யோகி ஆதித்யநாத்
பிரயாக்ராஜ், பிப்.22 மகா கும்பமேளா மூலம் உத்தரப் பிரதேசத்துக்கு ரூ.3 லட்சம் கோடி வருவாய் கிடைக்கும்…
குரு– சீடன்
மொழி சீடன்: மொழிகளுக்கு இடையே எந்த பகையும் கிடையாது என்று பிரதமர் மோடி கூறியிருக்கிறாரே குருஜி.…
செய்தியும் சிந்தனையும்
நிலுவை செய்தி: ஒன்றிய அரசுக்கு ஒத்துழைப்பு கொடுக்காததால் தமிழ்நாட்டுக்கு வரவேண்டிய ரூபாய் 5000 கோடி நிலுவை…
ஒன்றிய அரசின் அத்துமீறல் சி.பி.எஸ்.இ. பள்ளிகள் தொடங்க மாநில அரசு அனுமதி தேவை இல்லையாம் ஒன்றிய அரசின் அடாவடி நடவடிக்கை
புதுடில்லி, பிப்.22 சி.பி.எஸ்.இ. பள்ளிகள் தொடங்குவதற்கான விதிகளில் ஒன்றிய இடைநிலை கல்வி வாரியம் திருத்தம் செய்…