ஆந்திர மாநில விஜயவாடா நாத்திகர் மய்யத்தின் செயtttல் வீராங்கனை டாக்டர் மாரு காலமானார்
ஆந்திர மாநிலம் – விஜயவாடாவில் உள்ள நாத்திகர் மய்யத்தின் செயல்பாட்டாளர் டாக்டர் மாரு (வயது 80)…
உயர் கல்விக்காக கனடா சென்ற 20 ஆயிரம் இந்திய மாணவர்களை காணவில்லை
ஒட்டாவா, பிப்.8 இந்தியாவிலிருந்து உயர் கல்விக்காக கனடாவுக்கு மாணவர்கள் விசாவில் சென்ற 20 ஆயிரம் மாணவர்கள்…
போக்சோ வழக்கில் பிஜேபி மேனாள் அமைச்சர் எடியூரப்பாவுக்கு முன் ஜாமீன் உயர்நீதிமன்றம் வழங்கியது
பெங்களூரு, பிப்.8 கருநாடக மேனாள் முதலமைச்சர் பி.எஸ். எடியூரப்பா மீது பதிவு செய்யப்பட்ட போக்சோ வழக்கில்…
இந்தியர்களை வெளியேற்றும் அமெரிக்காவின் அடுத்த கட்ட நடவடிக்கை
புதுடில்லி, பிப். 8 அமெரிக்காவில் சட்டவிரோதமாக குடியேறியவர்களை அடையாளம் கண்டு அவர்களை அவர்களது நாடுகளுக்கு திருப்பி…
தமிழ்நாடு அரசின் செயல்பாடுகளுக்கு முட்டுக்கட்டை போடுவது தான் ஆளுநர் வேலையா? ஆளுநரை நோக்கி உச்ச நீதிமன்றம் அடுக்கடுக்கான கேள்விகள் இறுதி விசாரணை பிப்ரவரி 10 நடைபெறும்
புதுடில்லி, பிப்.8 தமிழ்நாடு அரசின் மசோதாக்களை கிடப்பில் போட்ட விவகாரத்தில் அரசின் செயல்பாடுகளுக்கு ஆளுநர் முட்டுக்கட்டையாக…
பன்னாட்டு நீதிமன்றம்மீது டிரம்ப் பொருளாதாரத் தடை
வாஷிங்டன், பிப். 8 தி ஹேக் நகரிலுள்ள அய்.நா.வின் நீதிப் பிரிவான பன்னாட்டு குற்றவியல் நீதிமன்றம்…
தொடர்ந்து தாக்கப்படும் மீனவர்கள் ஒன்றிய அரசு, தமிழ்நாடு மீனவர்களை பாதுகாக்க தவறுவது ஏன்? நாடாளுமன்ற வளாகத்தில் தமிழ்நாடு எம்.பி.க்கள் போராட்டம்
புதுடில்லி, பிப்.8 தமிழ்நாடு மீனவர்கள் இலங்கை கடற்படையின ரால் கைது செய்யப்படுவது மற்றும் தாக்கப்படுவதை தடுக்க…
முக்கிய உள்கட்டமைப்புத் துறைகளின் வளர்ச்சி மந்தம்
கடந்த டிசம்பர் மாதத்தில் இந்தியாவின் எட்டு முக்கிய உள்கட்டமைப்புத் துறைகளின் உற்பத்தி வளர்ச்சி 4 சதவீதமாக…
வாடிக்கையாளர்கள் அதிர்ச்சி பி.எஸ்.என்.எல்.-ன் 3 திட்டங்கள் நிறுத்தம்!
சென்னை, பிப். 8- பிஎஸ் என்எல் நிறுவனம், 3 முக்கியமான ரீசார்ஜ் திட்டங்களை நிறுத்த உள்ளது.…
அரசியல் கட்சிகளுக்கு நன்கொடை வழங்கியதாக கணக்குக் காட்டி ரூ.110 கோடி வரி ஏய்ப்பு செய்த அய்டி ஊழியர்கள்..!
அய்தராபாத், பிப். 8- அய்த ராபாத்தில் தகவல் தொழில்நுட்ப நிறுவனங்களில் பணியாற்றக்கூடிய ஊழியர்கள் வரி விலக்கு…