துணைவேந்தர் நியமனத்தில் ‘மாநில அரசு தேர்வுசெய்த நபரை’ ஆளுநர் ஏற்க வேண்டும்: அமைச்சர் கோவி.செழியன் பேட்டி
தஞ்சாவூர்,பிப்.1 உயர்கல்வியில் தமிழ்நாடு முந்துவதற்கு ஒன்றிய அரசு முட்டுக்கட்டை போடு கிறது என்று குற்றம்சாட்டிய உயர்கல்வித்துறை…
தீராத நோயால் கஷ்டப்படும் நோயாளிகளை கருணைக் கொலை செய்ய கருநாடக அரசு அனுமதி
பெங்களூரு, பிப்.1 தீராத நோயால் பாதிக்கப்பட்டு வாழ்நாள் முழுதும் கஷ்டப்படும் நோயாளிகளை, கருணை கொலை செய்ய…
நாசா விண்வெளி திட்டத்தில் பன்னாட்டு விண்வெளி மய்யம் செல்லும் முதல் வீரர் சுபான்சு சுக்லா
நாசாவின் விண்வெளி திட்டத்தில் பன்னாட்டு விண்வெளி மய்யம் செல்லும் முதல் வீரராக, விமானப்படை பைலட் குரூப்…
இந்தியாவில் முதல் பட்ஜெட் எப்போது தாக்கலானது?
இந்தியாவில் ஆங்கிலேயர் ஆட்சியின்போது முதல் பட்ஜெட் 1860ஆம் ஆண்டு பிப்ரவரி 18ஆம் தேதி தாக்கல் செய்யப்பட்டது.…
காஞ்சிபுரம் அழைக்கிறது! கனிவுடன் வருக! கருத்து மழையில் நனைக!!
- காஞ்சி கதிரவன் - உரிமைகளற்ற அடிமைகளாக இருந்தவர்களை, தாங்கள் அடிமைகளாக இருக்கின்றோம் என்பதைக்கூட உணராத…
கும்பமேளா உயிரிழப்புகளை மறைக்கும் அரசு: அகிலேஷ்
இழப்பீடு வழங்க வேண்டும் என்பதால், மகா கும்பமேளாவில் கூட்டநெரிசலில் சிக்கி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கையை உ.பி. அரசு…
கழகக் களத்தில்…!
1.2.2025 சனிக்கிழமை மதுரையில் பகுத்தறிவாளர் கழகம், பகுத்தறிவு எழுத்தாளர் மன்றம், இணைந்து நடத்தும் நூல் அறிமுகமும்,…
கவனத்திற்குரிய முக்கிய செய்திகள்
1.2.2025 டெக்கான் கிரானிக்கல், சென்னை: * யு.ஜி.சி. புதிய விதிகள் திருத்தத்துக்கு பொதுப் பள்ளிக்கான மாநில…
பெரியார் விடுக்கும் வினா! (1553)
மக்களுக்கு மன வலிவு மிகவும் அவசியம், மனவலிவு எவனொருவனுக்கு இருக்கிறதோ அவன் ஒழுக்கத்துடன் நடந்து கொள்கிறான்.…
அறிஞர் அண்ணா நினைவு நாள் சிந்தனை – பிப். 3 இந்து இட்லரிசம்!
அறிஞர் அண்ணா 1942இல் ‘திராவிட நாடு' பத்திரிகை துவங்கிய போது 83 ஆண்டுகளுக்கு முன் எழுதிய…