திராவிடர் திருவிழா உலக மயமாக, உலகத் தமிழர்களே ஒருங்கிணைந்து முயற்சியுங்கள்!
தமிழர்களுக்குப் பெருமிதம் தரும் தைத் திங்களைத் தமிழ்ப் பாரம்பரிய மாதமாக அறிவிக்க ஆஸ்திரேலிய நாடாளுமன்றத்தில் அந்நாட்டு…
ஓடும் ரயிலில் ரூ.4 கோடி சிக்கிய விவகாரம் புதுச்சேரி பாஜக எம்.பி.யிடம் 10 மணி நேரம் விசாரணை
புதுச்சேரி, ஜன.31 தமிழ்நாட்டில் ஓடும் ரயிலில் ரூ.4 கோடி பறிமுதல் செய்யப்பட்ட விவகாரத்தில் புதுச்சேரி மாநிலங்களவை…
மனிதக் கழிவுகளை மனிதர்களே அகற்றும் முறைக்கு தடை
மனிதக் கழிவுகளை மனிதர்களே அகற்றும் முறையை சென்னை, மும்பை, டில்லி உள்ளிட்ட 6 முக்கிய பெருநகரங்களில்…
87 ஆண்டுகளுக்கு முன்!
தந்தை பெரியார் பல்கலைக் கழகத்துக்குச் சென்று படித்தவர் அல்லர்; ஏன் உயர்நிலைப் பள்ளிக்குள்ளும் காலடி பதித்தவர்…
டில்லியில் கடும் குளிரால் 474 பேர் பலி
தலைநகர் டில்லியில் கடும் குளிரால் கடந்த 56 நாட்களில் சுமார் 474 பேர் உயிரிழந்துள்ளதாக அதிர்ச்சி…
கும்பமேளாவில் தீ விபத்து
பிரயாக்ராஜில் நடைபெற்று வரும் மகா கும்பமேளாவில் மீண்டும் தீ விபத்து ஏற்பட்டுள்ளது. திறந்தவெளி பகுதியில் அமைக்கப்பட்டிருந்த…
சமூகநீதியின் பால் நம்பிக்கை கொண்டுள்ள அனைவருக்குமான தலைவர் பெரியார்!
எழுச்சித் தமிழர் தொல்.திருமாவளவன் பேச்சு திருச்சி, ஜன.30 சமூகநீதியின் பால் நம்பிக்கை கொண்டுள்ள அனைவருக்குமான தலைவர்…
மேனாள் இலங்கை எம்.பி. மாவை சேனாதிராஜா மறைவு
தமிழர் தலைவர் இரங்கல்! இலங்கை தமிழரசுக் கட்சியின் மேனாள் தலைவரும், ஈழத் தமிழர் உரிமைக்காகப் போராடிய…
சுயமரியாதைச் சுடரொளி கே.கே. சின்னராசுவின் 31 ஆம் ஆண்டு நினைவேந்தல்
சுயமரியாதை சுடரொளி முரட்டு சுயமரியாதைக்காரர் என்று தோழர்களால் அன்பாக அழைக்கப்பட்ட சோலையார்பேட்டை கே. கே. சின்னராசு…
தமிழர் தலைவருடன் தோழர்கள் சந்திப்பு
திருச்சியில் நடைபெற்ற இந்திய பகுத்தறிவாளர் சங்கங் களின் கூட்டமைப்பு (FIRA) மாநாடு வெற்றிகரமாக நடைபெற்ற தையொட்டி…