தலைசிறந்த மனிதநேய செயல் மூளைச் சாவு அடைந்த இருவரின் உடல் உறுப்புக் கொடையால் ஆறு பேருக்கு மறுவாழ்வு
சென்னை,ஜன.29- மூளைச்சாவு அடைந்த இருவரது உடல் உறுப்பு கொடையால், 6 பேருக்கு மறுவாழ்வு கிடைத்துள்ளது. செங்கல்பட்டு…
மூடத்தனத்தின் முடிவு : மரணத்திற்குப் பின் என்ன நடக்கும்? இணையத்தில் தேடிய பிளஸ் டூ மாணவி தற்கொலை
நாக்வூர்,ஜன.29- மராட்டிய மாநிலம் நாக்பூர் சத்ரபதி நகரில் 17 வயது சிறுமி தனது வீட்டில் தற்கொலை…
4 நாள் வேலை சுழற்சி.. இங்கிலாந்தில் முதல்கட்டமாக அமல்படுத்திய 200 நிறுவனங்கள்!
லண்டன், ஜன.29 வாரத்திற்கு 5 நாள் வேலை என்பது சோர்வை ஏற்படுத்துவதாகக் கூறி, பல நாடுகள்…
இதுதான் இந்து அமைப்பின் ஒழுக்கமோ! பெண் வழக்குரைஞரிடம் அத்துமீறல் இந்து அமைப்பு நிர்வாகி கைது
சென்னை,ஜன.29- சென்னை கோடம்பாக்கத்தில் சென்னை உயர் நீதிமன்ற பெண் வழக்குரைஞருக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக அகில…
அப்படியா செய்தி!
பதிலடி: தமிழ் மொழியை செம்மொழி ஆக்க சட்டம் கொண்டு வந்தால் என்னென்ன பயன் என்ற கேள்விக்கு…
தமிழ்நாடு மீனவர்கள் என்றால் அலட்சியமா?
கோடியக்கரை அருகே நடுக்கடலில் அட்டூழியம் மீனவர்கள் மீதுஇலங்கை கடற்படை துப்பாக்கிச்சூடு காரைக்கால், ஜன.29 நாகை, காரைக்கால்…
பள்ளிக் கல்வித் துறையில் 47 ஆயிரம் பணியிடங்கள் நிரந்தரம்: அரசாணை வெளியீடு
சென்னை,ஜன.29- தமிழ்நாடு பள்ளி கல்வித்துறையில் 47,000 தற்காலிக பணியாளர்கள் நிரந்தர பணியிடங்களாக மாற்றம் செய்துள்ளதாக தமிழ்நாடு…
‘வாட்ஸ் அப்’ மூலம் அழைப்பாணை அனுப்பக் கூடாது உச்ச நீதிமன்றம் உத்தரவு
புதுடில்லி, ஜன.29 வாட்ஸ் அப் உள்ளிட்ட பிற மின்னணு தளங்கள் மூலம் வழக்கின் விசாரணைக்கு ஆஜராக…
கங்கையில் நீராடினால் வறுமையை ஒழிக்க முடியுமா?
காங்கிரஸ் தலைவர் கார்கே கேள்வி போபால், ஜூன். 29 உத்தரப்பிரதேசத்தில் நடைபெறும் கும்ப மேளாவில் கோடிக்…
வனத் துறை ஆராய்ச்சி பணியிடங்களுக்கு ஜன.31-இல் நோ்காணல்
சென்னை,ஜன.29- தமிழ்நாடு வனத் துறையின் தற்காலிக ஆராய்ச்சி பணியிடங்களுக்கு ஜன.31-ஆம் தேதி நோ்காணல் நடைபெறவுள்ளது. இது…