அலகாபாத் உயர்நீதிமன்றத்தில் 4 ஆண்டுகளாக ஜாமின் மனு மீது விசாரணை உச்சநீதிமன்றம் அதிர்ச்சி!
அலகாபாத், ஜன.9- உத்தரப் பிரதேசத்தின் அலகாபாத் உயர்நீதிமன்றத்தில் 4 ஆண்டுகளாக ஜாமின் மனு ஒன்று விசாரணையில்…
கங்கையில் ஊழல்!
உத்தரபிரதேசத்தின் பிரயாக்ராஜில் கங்கையை தூர் வாருவதற்காக குறிப்பிட்ட குழுவினருக்கு ஒப்பந்தங்களை வழங்கி யுள்ளனர். இதில் ஊழல்…
மூத்த பெரியார் பெருந்தொண்டர் தோழர் ஒளிச்செங்கோவுக்கு நமது வீர வணக்கம்! வீர வணக்கம்!!
பத்திரிகையாளர் – சிறந்த எழுத்தாளர், ஆய்வுக் கண்ணோட்ட திறனாளர், திருவாரூர் மாவட்டம் கண் கொடுத்தவனிதம் முதுபெரும்…
ஜூன் வரை ஆதார் இணையவழி இலவச புதுப்பிப்பு வசதி நீட்டிப்பு
புதுடில்லி, ஜன. 9 ஆதார் அட்டையில் தகவல்களை இணைய வழியாக கட்டணமின்றி புதுப்பிக்கும் வசதியை ஜூன்…
நுழைவுத் தேர்வு பயிற்சி மய்யங்களா? மாணவர்களின் கல்லறைகளா?
கோட்டா, ஜன.9 ராஜஸ்தான் மாநிலம் கோட்டா நகரில் ஜே.இ.இ. நுழைவு தேர்வு, நீட் நுழைவு தேர்வு…
வாழ்நாள் சான்றிதழ் சமர்ப்பிக்காத 34 ஆயிரம் பேரின் ஓய்வூதியம் நிறுத்தம்
சென்னை,ஜன.9- மின் வாரியத்தில் வாழ்நாள் சான்றிதழ் சமா்ப்பிக்காத 34 ஆயிரம் ஓய்வூதியா்களின் ஓய்வூதியம் நிறுத்தம் செய்யப்படுவதாக…
பா.ஜ.க. ஆளும் மத்தியப் பிரதேசத்தில் கொடூரம் அரசு மருத்துவக் கல்லூரி விடுதியில் மாணவிக்கு பாலியல் வன்கொடுமை!
குவாலியர்,ஜன.9- பாஜக ஆளும் மாநிலங்களில் பெண்களுக்கு எதிரான வன்முறை சம்பவங்கள் மிக மோசமான அளவில் அதிகரித்து…
சுற்றுலாத்துறை வளர்ச்சி முட்டுக்காடு படகு குழாமில் மிதக்கும் சொகுசு – உணவக கப்பல்
முட்டுக்காடு, ஜன.9- செங்கல்பட்டு மாவட்டம் முட்டுக்காடு படகு இல்லத்தில் ரூ.5 கோடி மதிப்பீட்டில் தமிழ்நாட்டிலேயே முதல்…
திபெத்தில் பயங்கர நிலநடுக்கம் 126 பேர் உயிரிழப்பு
புதுடில்லி, ஜன. 9- திபெத்தில் ஏற்பட்ட பயங்கர நிலநடுக்கத்தின் காரணமாக 126 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும்…
‘ஒரே நாடு ஒரே தேர்தல் திட்டம்’ நாடாளுமன்ற கூட்டுக்குழு கூட்டத்தில் எதிர்க்கட்சி உறுப்பினர்கள் எதிர்ப்பு
புதுடில்லி, ஜன.9 ‘ஒரே நாடு ஒரே தேர்தல் திட்டம் அரசியல் சாசனத்துக்கும், ஜனநாயக நடைமுறைகளுக்கும் எதிரானது’…