அரையாண்டு விடுமுறைக்குப் பிறகு பள்ளிகள் மீண்டும் திறப்பு
சென்னை, ஜன.3 தமிழ்நாட்டில் அரையாண்டு விடுமுறைக்குப் பிறகு நேற்று (2.1.2025) பள்ளிகள் மீண்டும் திறக்கப்பட்டன. ஒன்று…
40 ஆண்டுகளுக்கு பிறகு போபாலில் 377 டன் விஷவாயு கழிவுகள் அப்புறப்படுத்தப்பட்டன
போபால் ஜன.3 சுமார் 40 ஆண்டுகளுக்கு பிறகு போபாலில் 377 டன் விஷ வாயு கழிவுகள்…
திருநெல்வேலியில் மருத்துவக் கழிவுகளை கொட்டியவர்கள்மீது நடவடிக்கை எடுக்காதது ஏன்? கேரள அரசு பதிலளிக்க பசுமை தீர்ப்பாயம் உத்தரவு
சென்னை, ஜன.3 திருநெல்வேலியில் மருத்துவக் கழிவுகளை கொட்டியவர்கள் மீது கேரள அரசு எடுத்த நடவடிக்கை குறித்து…
அதானி வழக்கு விசாரணையை வேகப்படுத்த அமெரிக்க நீதிமன்றம் புதிய உத்தரவு!
வாசிங்டன், ஜன.3 அதானி லஞ்ச புகார் தொடர்புடைய அனைத்து வழக்குகளையும் ஒரே நீதிபதி அமர்வு விசாரணை…
மத வழிபாட்டுத் தலங்கள் சட்டம் 1991 செயல்படுத்த கோரிய வழக்கு விசாரணைக்கு ஏற்றது உச்ச நீதிமன்றம்
புதுடில்லி, ஜன.3 கடந்த 1947, ஆகஸ்ட் 15-இல் இருந்த மதத் தன்மைகளை பேணுவதற்கு வழிவகை செய்யும்…
அமெரிக்காவில் தீவிரவாத தாக்குதல் உயிரிழந்தோர் எண்ணிக்கை 15 ஆக உயர்வு
நியூஆர்லியன்ஸ், ஜன.3 அமெரிக்காவின் நியூ ஆர்லியன்ஸ் நகரில் புத்தாண்டு தினத்தில் நடைபெற்ற தீவிரவாத தாக்குதலில் உயிரிழந்தோர்…
செய்தித் துளிகள்
சிறைத் துறை அதிகாரிகளுக்கு உள்துறை அமைச்சகம் உத்தரவு சிறையில் கைதிகளுக்குள் இடையே ஜாதி ரீதியான பாகுபாடு…
நிதிப்பற்றாக்குறையை காரணம் காட்டி ஜெர்மனி கொலோன் பல்கலைக்கழக தமிழ்த்துறை மூடல்!
பெர்லின், ஜன.3- ஜெர்மனி நாட்டின் கொலோன் நகரில் அமைந்துள்ள கொலோன் பல்கலைக் கழகத்தில் நிதிப் பற்றாக்குறையை…