முன்னோர் வழக்கம் எனும் மயக்கம் ஏன்? மூளையைப் பயன்படுத்தி முன்னேறுங்கள்…
மார்கழி மாதம், பீடை மாதம்; அமங்கலமான மாதம்; ஆகையால் இந்த மாதத்தில், விடியற் காலத்தில் பஜனைகள்…
பெரியார் உலக வளாகத்தில் 153 மரக்கன்றுகள் நடப்பட்டன!
இந்திய பகுத்தறிவாளர் சங்கங்களின் கூட்டமைப்பின் 13 ஆம் தேசிய மாநாட்டுக்கு இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் இருந்தும்…
அமைச்சரின் அறிவிப்பு!
மாநாட்டில் சிறப்பு விருந்தினராகப் பங்கேற்ற தமிழ்நாடு போக்குவரத்துத் துறை அமைச்சர் மாண்புமிகு எஸ்.எஸ்.சிவசங்கர் அவர்கள் உரையாற்றுகையில்,…
இந்திய பகுத்தறிவாளர் சங்கங்களின் கூட்டமைப்பின் 13 ஆம் தேசிய மாநாட்டின் முதல் நாள் மாட்சிகள்– காட்சிகள்
திருச்சி, டிச.29 திருச்சி பெரியார் நூற்றாண்டு கல்வி வளாகத்தில் இரண்டு நாள்களாக – டிசம்பர் 28,…
மாநாட்டில் பங்கேற்ற அமைச்சருக்கு நினைவுப் பரிசு வழங்கினார் தமிழர் தலைவர்
இந்திய பகுத்தறிவாளர் சங்கங்களின் கூட்டமைப்பின் 13 ஆம் தேசிய மாநாட்டின் இரண்டாம் நாளான இன்று (29.12.2024)…
கடந்த ஆட்சியில் நட்டத்தில் இயங்கிய கைத்தறி துறையில் ரூ.20 கோடி லாபம் அமைச்சர் காந்தி தகவல்
திருச்சி, டிச. 28- அதிமுக ஆட்சியில் ந;lடத்தில் இயங்கிய கைத்தறி துறை திமுக ஆட்சி பொறுப்பேற்ற…
கோவையில் தமிழர் தலைவர் ஆசிரியர் சிறப்புரை
ஜாதியா? தீண்டாமையா? நெருங்காமையா? பாராமையா? தொடாமையா? எல்லா ஆமைகளையும் அடித்து விரட்டக்கூடிய பெரியாருடைய கைத்தடி இன்னமும்…
மறைவு
ஈரோடு கருங்கல்பாளையம் தமிழாசிரியர் மே. அ.கிருட்டிணன் (வயது 90) நேற்று (27.12.2024) காலை மறைவுற்றார். ‘எவ்வித…
வருந்துகிறோம்
கோவிந்தகுடி கிளை செயலாளராகவும், ஒன்றிய அமைப்பாளர், ஒன்றிய தலைவர், மந்திரமா? தந்திரமா? நிகழ்ச்சியாளர் எனவும், ஹிந்தி…
வண்ணார் எனப்படும் வண்ணத்தார் மாநாடு தமிழர் தலைவர் வாழ்த்து
ஒன்றிய பிஜேபி அரசு திணிக்கும் ‘விஸ்வகர்மா யோஜனா’ என்பதில் நயவஞ்சகமாக திணிக்கப்பட்டுள்ள குலக்கல்வியை நுட்பமாகப் புரிந்துகொண்டு…