கனமழையால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு ரூ.201.67 கோடி தமிழ்நாடு அரசு ஆணை வெளியீடு
சென்னை, பிப்.25 தென் மாவட் டங்களில் ஏற்பட்ட அதிகனமழையால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு ரூ.201.67 கோடி நிவாரண…
மாணவர்களே – விட்டுக் கொடுப்பது வீணானதோ இழிவானதோ அல்ல! – தந்தை பெரியார்
மாணவர் கழகத்தின் சார்பாக அழைக்கப்படும் யாரும் மாணவர்களைப் புகழாமல் செல்வதில்லை என்பது உங்களுக்குத் தெரியும். மாணவர்கள்…
மக்களுக்கு நலத் திட்ட உதவிகள்
எத்தகைய இடர் வந்தாலும், யாரையும் எதிர்பார்த்து காத்திருக்காமல், மக்கள் பணியாற்றும் ஆட்சிதான் திராவிட முன்னேற்றக் கழகத்தின்…
ஒரே கேள்வி!
விவசாயிகளின் நியாயமான கோரிக்கைகளை நிறைவேற்ற வக்கில்லாமல், அரியானா நெடுஞ்சாலைகளில் கூரான இரும்பு ஆணிகளைப் பதித்து விவசாயிகளின்…
எந்த இடத்தில் இந்திய ஆட்சி?
உலகளவில் பட்டினியால் வாடும் நாடுகள், ஊட்டச்சத்துக் குறைந்த மக்களின் எண்ணிக்கையை அடிப்படையாக வைத்து Concern Worldwide…
தெரு முழக்கம் பெரு முழக்கமாகட்டும்! – கவிஞர் கலி.பூங்குன்றன்
நேற்று (24.2.2024) சனியன்று சென்னை பெரியார் திடலில் திராவிடர் கழக மாநில இளைஞரணிப் பொறுப் பாளர்களின்…
சிப்காட்- சில்லாநத்தம் தொழிற்பூங்கா
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் இன்று (25.02.2024) தூத்துக்குடி மாவட்டம், சிப்காட்- சில்லாநத்தம் தொழிற்பூங்காவில், வியட்நாம் நாட்டை…
கழகத் தோழர்களுக்கு முக்கிய வேண்டுகோள்! பிப்.26 இல் அறிஞர் அண்ணா – கலைஞர் ஆகியோர் நினைவிடங்களில் தாய்க்கழகம் வீர வணக்கம்!
திராவிடர் இயக்கத்தின் ஒப்பற்ற முதலமைச்சராகி ஓராண்டு காலத்தில் முப்பெரும் சாதனைகளைச் செய்த அறிஞர் அண்ணா, அவர்…
மறைவு
தலைமை கழக அமைப்பாளர் திருத்துறைப்பூண்டி சு.கிருஷ்ண மூர்த்தி அவர்களின் சம்பந்தி நாகை மாவட்டம் வேளாங்கண்ணி செ.முத்துசாமி…
மத்தூர் ஒன்றிய திராவிடர் கழக கலந்துரையாடல் கூட்டம்
25-02-2024 ஞாயிற்றுக்கிழமை மத்தூர் ஒன்றிய திராவிடர் கழக கலந்துரையாடல் கூட்டம் மத்தூர்: மாலை 4 மணி…