ராகுலுக்கு நாட்டைவிட மேலானது எதுவுமில்லை பிரியங்கா பெருமிதம்!
புதுடில்லி, டிச. 7- ராகுல் காந்தி நாட்டிற்கு ஆபத்தானவர்; துரோகி என பாஜக நாடாளுமன்ற உறுப்பினர்கள்…
ஜி.எஸ்.டி.அய் உயர்த்தினால் ஒரு லட்சம் பேருக்கு வேலை காலி!
ஆடைகளுக்கு ஜி.எஸ்.டி.அய் உயர்த்தினால் ஒரு லட்சம் பேருக்கு வேலை பறிபோகும் என இந்திய ஆடை உற்பத்தியாளர்கள்…
கடலூர் துறைமுகம் – ரயில்வே சந்திப்பு இடையே சரக்கு ரயில் பாதை இறுதி சா்வேக்கு ஒப்புதல்: கப்பல் துறை அமைச்சா் தகவல்
கடலூர், டிச. 8- கடலூா் துறைமுகம் - ரயில்வே சந்திப்பு இடையே சரக்கு ரயில் பாதை…
தேர்தல் ஆணையத்திடம் மூலத் தரவுகளைக் கோரியது காங்கிரஸ் மகாராட்டிர வாக்காளா் பட்டியல் விவகாரம்!
புதுடில்லி, டிச.8- மகாராட்டிர வாக்காளா் பட்டியலில் பெயா் சோ்ப்பு மற்றும் நீக்கம் தொடா்பான மூலத் தரவுகளை…
ஆண், பெண் விவரம் இல்லையாம்!
வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சி துறை தகவல் அறியும் உரிமைச் சட்டம் மூலம் கேட்ட கேள்விக்கு வழங்கிய…
‘தினத்தந்திக்கு’ தமிழர் தலைவர் அளித்த பேட்டி
கம்பீரமான நடை, நடுக்கமில்லாத தேகம், தெளிந்த நீரோடை போல தெளிவான பேச்சு, 'மறதி' என்ற வார்த்தையே…
சென்னை மின்சார ரயில் சேவை குறைப்பாம்: தென்னக ரயில்வே அறிவிப்பு!
சென்னை, டிச.8- சென்னை கடற்கரை - தாம்பரம் மற்றும் செங்கல்பட்டு இடையே நாளை திங்கட்கிழமை (9.12.2024)…
ராகுல் காந்தியை ‘துரோகி’ என்று விமர்சனம் பா.ஜ.க. எம்.பி.க்கு எதிராக உரிமைமீறல் தாக்கீது
புதுடில்லி, டிச. 8- எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தியை ‘மிக மோசமான துரோகி’ என்று குற்றம்…
இந்திய பெரும் பணக்காரர்கள் எண்ணிக்கை அதிகரிப்பு!
உலகளவில் கடந்த 10 ஆண்டுகளில் பில்லியனர்களின் எண்ணிக்கை கணிசமாக அதிகரித்துள்ளதாக, சுவிஸ் வங்கி ஆய்வில் தெரியவந்துள்ளது.…
பொதுச் செயலாளர் வீ.அன்புராஜ் அவர்களிடம் வழங்கிய நன்கொடைகள்
மத்தூர் ஒன்றிய பகுத்தறிவாளர் கழகத் தலைவர் பொன்.சிவக்குமார் இல்ல அறிமுக விழாவில் பங்கேற்று சிறப்புரை ஆற்றிய…