புதுடில்லி – விவசாயிகள் பேரணி மீண்டும் தடுத்து நிறுத்தம்
புதுடில்லி, டிச.9 பஞ்சாப்-அரியானா எல்லையில் உள்ள ஷம்பு பகுதியில் இருந்து டில்லி நோக்கி விவசாயிகள் நேற்று…
குரூப் 1 முதன்மைத் தேர்வு நாளை தொடக்கம்!
சென்னை, டிச. 9- தமிழ்நாடு முழுவதும் குரூப் 1 முதன்மைத் தோ்வு செவ்வாய்க்கிழமை (டிச.10) முதல்…
பிற இதழிலிருந்து…அம்பேத்கர் வழியில் அரசு! ‘முரசொலி’ தலையங்கம்
“தோழர்களே! உங்களுக்கு உற்ற தலைவர் அம்பேத்கர் அவர்கள் என்றும் அவரால் தான் பஞ்சமர்கள், கட்சியர்கள் ஆகியோரின்…
அடுத்த – பாபர் மசூதியா?
நவம்பர் 24-ஆம் தேதி, சம்பலில் உள்ள மசூதிக்கு ஆய்வுக் குழு வந்ததைத் தொடர்ந்து, வன்முறை வெடித்ததில்…
தமிழ்நாடு சட்டமன்றப் பேரவை கூட்டத்தில் இரா.சம்பந்தன், சீதாராம் யெச்சூரி, முரசொலி செல்வம் உள்ளிட்டோருக்கு இரங்கல் தீர்மானம்!
சென்னை, டிச. 9- தமிழ்நாடு சட்டமன்றப் பேரவைக் கூட்டம் இன்று (9.12.2024) தொடங்கியது. இலங்கை இரா.சம்பந்தன்,…
சீர்திருத்த நோக்கம்
சீர்திருத்தங்கள் மக்களுக்கு ஒழுக்கம் கற்பிக்கவும், அறிவை விருத்தி செய்யவும், ஜீவன்களிடத்தில் அன்பும் இரக்கமும் காட்டவும், சமத்துவத்தையும்…
கேட்க நாதியில்லையே! தமிழ்நாடு மீனவர்கள் 8 பேர் கைது
எல்லை தாண்டி மீன் பிடித்ததாக தமிழ்நாடு மீனவர்கள் 8 பேரை இலங்கை கடற்படை நள்ளிரவில் சிறை…
1.54 லட்சம் குடும்பங்களுக்கு புதிய உணவுப் பங்கீட்டு அட்டைகள்
தமிழ்நாட்டில் 1.54 லட்சம் குடும்பங்களுக்கு புதிய உணவுப் பங்கீட்டு அட்டைகள் வழங்கப்பட்டு வருவதாக தமிழ்நாடு அரசு…
பேரிடர் பாதித்த பகுதிகளாக புதுச்சேரி, காரைக்கால், ஏனாம் அறிவிப்பு
புதுச்சேரி, டிச.8- புதுச்சேரி, காரைக்கால் மற்றும் ஏனாம் ஆகிய பிராந்தியங்களை பேரிடா் பாதித்த பகுதிகளாக புதுச்சேரி…
கி.தளபதிராஜ் எழுதிய ‘நாலு தெருக் கத’ நாவலை தமிழர் தலைவர் ஆசிரியர் வெளியிட்டார்!
சென்னை பெரியார்திடலில் நேற்று (7.12.2024) காலை 10.30 மணியளவில் வைக்கம் போராட்ட நூற்றாண்டையொட்டி கி.தளபதிராஜ் எழுதிய…