என்னே மனித நேயம்! அலைபேசி வெளிச்சத்தில் வெட்டுக் காயத்திற்கு தையல் போட்ட பெண் பணியாளர்
மானாமதுரை, டிச. 5- மானாமதுரை அரசு மருத்துவமனையில் திடீர் மின்தடை ஏற்பட்டது. அரிவாள் வெட்டுக்காயம் அடைந்த…
தமிழாராய்ச்சி நிறுவன பேராசிரியர் முனைவர் நா.சுலோசனா எழுதிய “திரைவானில் கலைஞர் “என்னும் நூல்
உலகத் தமிழாராய்ச்சி நிறுவன பேராசிரியர் முனைவர் நா.சுலோசனா (பகுத்தறிவாளர் கழக மாநிலத் துணைத் தலைவர்) அவர்கள்…
திருச்சி நற்குணம் பெயரனுக்கு ‘பகுத்தறிவு பகலவன்’ என பெயர் சூட்டினார் தமிழர் தலைவர்
திருச்சி மாவட்ட கழக காப்பாளர் நற்குணம்-மல்லிகா ஆகியோரின் பேரன், அறிவுச்சுடர்-கீர்த்தனா ஆகியோரின் மகன் பகுத்தறிவு பகலவன்…
ஸநாதனத்தை முறியடிக்க உறுதியேற்போம்! வி.சி.க. தலைவர் திருமாவளவன்
மும்பை, டிச.5- மும்பையில் உள்ள அம்பேத்கர் நினைவிடமான ‘சைத்யபூமி’ பல ஏக்கர் பரப்பளவி்ல் விரிவாக்கம் செய்யப்பட்டு…
கிடுகிடுக்கிறது டில்லி! அரசுக்கு எதிராக விவசாயிகள் போராட்டம்! விவசாய சங்கத் தலைவர் கைது!
மும்பை, டிச.5- அரசுக்கு எதிராக போராட்டத்தை முன் னெடுத்துள்ள விவசாய சங்கத்தின் தலைவர் ராகேஷ் டிகாய்ட்…
சபரிமலையில் டோலி தொழிலாளர்கள் உரிமைக்காக போராடக் கூடாதா?
திருவனந்தபுரம், டிச. 5- டோலிதொழிலாளர்கள் வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டதன் எதிரொலியாக, சபரிமலையில் போராட்டங்கள் நடத்த…
பெரியார் உலகத்திற்கு நன்கொடை
தேனி மாவட்டம் பெரியாண்டவர்புரத்தைச் சேர்ந்த பு.பேபி சாந்தாதேவி அவர்கள் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்களின்…
தொடர் ரயில் விபத்துகளை தடுக்க எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் என்ன? மக்களவையில் கனிமொழி எம்.பி. கேள்வி
புதுடில்லி, டிச. 5- ரயில் விபத்துகளை தடுக்க எடுத்த நடவடிக்கைகள் என் னென்ன? என்று மக்களவையில்…
பெரியார் மருந்தியல் கல்லூரியில் உலக எய்ட்ஸ் நாள் – சிறப்புக் கருத்தரங்கம்
திருச்சி, டிச.5- தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்களின் 92ஆவது பிறந்தநாளினை முன்னிட்டு 30.11.2024 அன்று நாட்டு…
பார்வையற்றோருக்கும் உதவும் வகையில் திறன்மிகு கைத்தடி -கண்ணாடி உருவாக்கிய அரசுப் பள்ளி மாணவர்கள்
சூலூர், டிச.5- பார்வையற்றோருக்கு உதவும் வகையில் உணரி (சென்சார்) தொழில் நுட்பத்தைப் பயன்படுத்தி திறன்மிகு கைத்தடி…