அரசுப் பணியாளர்கள், ஆசிரியர்கள் மகிழும் வகையில் கோரிக்கைகள் நிறைவேற்றப்படும்
தமிழ்நாடு அரசு அறிக்கை! சென்னை, நவ. 12- அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் அனைவரும் மகிழும் வகையில்…
மருத்துவ துறையில் காலி பணியிடங்களை நிரப்ப சட்டப் போராட்டம்
சென்னை, நவ.12- “அரசு மருத்துவ மனைகளில், பணியிடங்கள் காலியாக இருப்பது உண்மை தான்; அவற்றை நிரப்ப…
பள்ளி செல்லா, இடைநின்ற குழந்தைகளை மீண்டும் பள்ளியில் சேர்க்கும் பணி திருவண்ணாமலை மாவட்டத்தில் தீவிரம்!
திருவண்ணாமலை, நவ.12: திருவண்ணாமலை மாவட்டத்தில், பள்ளி செல்லா மற்றும் இடைநின்ற மாணவர்களை கண்டறிந்து மீண்டும் பள்ளியில்…
பற்றி எரியும் மணிப்பூர்: பாரா முகம் ஏன்?
இம்பால், நவ. 12- மணிப்பூரின் ஜிரிபாம் பகுதி காவல் நிலையத்தை குறிவைத்து குகி பழங்குடியின தீவிரவாதிகள்…
“போதைப்பொருட்கள் இல்லாத திருச்சி” மாவட்டத்தை உருவாக்கிடும் வகையில் பள்ளி, கல்லூரி மாணவர்கள் மற்றும் மாணவ தூதுவர்களுக்கான சிறப்புப் பயிற்சிக் கருத்தரங்கம்!
திருச்சி பெரியார் நூற்றாண்டு நினைவு மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி மாணவர்கள் பங்கேற்பு திருச்சி, நவ.12- திருச்சி…
இராமேசுவரம் மீனவர்கள் 23 பேருக்கு நவ.25 வரை சிறையாம்
இலங்கை ஊா்க்காவல்துறை நீதிமன்றம் உத்தரவு இராமேசுவரம், நவ.12- இலங்கைக் கடற்படையினரால் கைது செய்யப்பட்ட இராமேசுவரம் மீனவா்கள்…
அன்னை சத்யா அம்மையார் நினைவு அரசு குழந்தைகள் காப்பகத்திற்கு நேரில் சென்று ஆய்வு
தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் 9.11.2024 அன்று விருதுநகர், சூலக்கரையில் உள்ள அன்னை சத்யா அம்மையார்…
பகுதிநேர ஆசிரியர்களை தமிழ்நாடு அரசு கைவிட்டு விடாது – அமைச்சர் அன்பில் மகேஸ்
விழுப்புரம்,நவ.12- பகுதிநேர ஆசிரியர்களின் கோரிக்கைகள் நிறைவேற்றப்பட்டு வருகின்றன. அவர்களை தமிழ்நாடு அரசு கைவிட்டு விடாது என்று…
பெரம்பலூரில் பெரியார் பேசுகிறார் 3 ஆவது மாதாந்திர கூட்டம், இளைஞரணி கலந்துரையாடல்–பகுத்தறிவாளர் கழகம் ஆலோசனைக் கூட்டம்
பெரம்பலூர், நவ.12- பெரம்பலூர் மாவட்ட கழகம் சார்பில் மருத்துவர் குணகோமதி இல்லம் வளாகத்தில் பெரியார் பேசுகிறார்…
கோலாலம்பூரில் 11–ஆவது உலகத் தமிழர் பொருளாதார மாநாடு!
வி.ஆர்.எஸ். சம்பத் முன்னிலையில் சட்டப்பேரவைத் தலைவர் மு.அப்பாவு, அமைச்சர் துரைமுருகன், எஸ்.ஜெகத்ரட்சகன் எம்.பி. பங்கேற்பு! கோலாலம்பூர்,…