ஒருவர் பெயரில் ஒன்றுக்கும் மேற்பட்ட பான் அட்டை இருந்தால் ரூ.10,000 அபராதம்!
புதுடில்லி, நவ.30 ஏற்கனவே இருக்கும் நிரந்தர கணக்கு எண் அட்டையை மாற்றிவிட்டு, மேம் படுத்தப்பட்ட பான்…
நாடு முழுவதும் 4 லட்சத்துக்கும் அதிகமான விவசாயிகள் – விவசாயத் தொழிலாளா்கள் தற்கொலை
உச்சநீதிமன்றக் குழுவின் இடைக்கால அறிக்கை தாக்கல் புதுடில்லி, நவ.30- கடன் அதிகரிப்பு, விளைச்சல் தேக்கம், போதிய…
கீழமை நீதிமன்றங்களில் நிலுவை வழக்குகள் ஒன்பது லட்சம்
புதுடில்லி, நவ. 30- கீழமை நீதி மன்றங்களில் கடந்த 11 மாதங்களில் நிலுவையில் உள்ள வழக்குகள்…
என்ன நிர்வாகமோ! விசாரணை நீதிமன்றங்களில் 5,245 நீதிபதி காலிப் பணியிடங்கள்
புதுடில்லி, நவ.30 நாடு முழுவதும் விசாரணை நீதிமன்றங்களில் 5,245 நீதிபதி பணியிடங்கள் காலியாக உள்ளன. இதேபோல்,…
அரசியல் இலாபம்
அரசியலில் உழல்வதென்பது என்றைக்கு இருந்தாலும் ஒரு நாளைக்காவது மனிதன் தன்னை அயோக்கியனாக்கிக் கொள்ளாமலும், தேசத்தையும், சமூகத்தையும்…
மழை, வெள்ள நிவாரணப் பணிகளில் ஈடுபடுவீர்! கொள்கைக் குடும்பத்திற்கு எனது அன்பான வேண்டுகோள்!
கடந்த சில நாள்களாகப் பெய்துவரும் கடும் மழை, வேகமான காற்று, புயல் எப்போது கரையைக் கடக்கும்…
திராவிட மாணவர் கழகப் போராட்ட நாள் (டிசம்பர் 1) உறுதியேற்போம்!
1943இல் திராவிட மாணவர் கழகம் தொடங்கப்பட்ட நாளான டிசம்பர் முதல் நாளை ‘திராவிட மாணவர் கழகப்…
பி.ஜே.பி.யின் பொய்யான வாக்குறுதி!
தேர்தல் முடிந்தது – வேடம் கலைந்தது! முஸ்லீம் மக்களின் வாக்குகளைப் பெறுவதற்காக அறிவிக்கப்பட்ட வக்ஃப் வாரியத்துக்கு…
முக்கிய அறிவிப்பு!
அருமை கழகத் தோழர்களே, பெருமக்களே! கடுமழையால் மக்கள் பாதிப்புக்கு உள்ளாகியுள்ள நிலையைக் கருத்தில் கொண்டு, சென்னையில்…
சேலம் புத்தகத் திருவிழா – 2024 (29.11.2024 முதல் 9.12.2024)
மாவட்ட நிர்வாகமும், தென்னிந்தியப் புத்தக விற்பனையாளர் மற்றும் பதிப்பாளர் சங்கம் (பபாசி) இணைந்து நடத்தும் சேலம்…