காவல்துறையினருக்கு தேவை சமூகநீதி பார்வை, மதச்சார்பின்மை புதிய காவலர்களுக்கு பணி நியமன ஆணை வழங்கி முதலமைச்சர் கருத்துரை
சென்னை, நவ.28 காவலர்கள் பொதுமக்களிடம் கனிவாக நடந்து கொள்வதுடன், குற்றங்களே நடைபெறாமல் இருப்பதை உறுதி செய்ய…
ஒன்றிய அரசின் ஜாதி ரீதியான ‘விஸ்வகர்மா’ திட்டத்தை ஏற்க மறுப்பு!
சமூகநீதி அடிப்படையில் விரிவான திட்டம் தயாரிக்கப்படும்! ஒன்றிய அமைச்சருக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம்! சென்னை, நவ.28…
5ஜி பயனர் எண்ணிக்கை 97 கோடியாக உயரும் என கணிப்பு
2030ஆம் ஆண்டுக்குள் இந்தியாவில் 5ஜி பயனர்கள் எண்ணிக்கை 97 கோடியாக உயரும் என எரிக்சன் நிறுவனம்…
நாடாளுமன்ற உறுப்பினராகப் பதவியேற்றார் பிரியங்கா காந்தி
நாடாளுமன்றத்தின் மக்களவை உறுப்பினராக பிரியங்கா காந்திக்கு பேரவைத் தலைவர் ஓம் பிர்லா பதவிப் பிரமாணம் செய்து…
வருகிற 29ஆம் தேதி கூடுகிறது காங்கிரஸ் காரியக் கமிட்டி
டில்லியில் வருகிற 29ஆம் தேதி காங்கிரஸ் காரியக் கமிட்டி கூடுகிறது. அண்மையில் முடிந்த மகாராட்டிரா, அரியானா…
‘திராவிட மாடல்’ அரசின் முதலமைச்சரின் இந்த அறிவிப்பு வரவேற்கத்தக்கது – பாராட்டத்தக்கது!
ஹிந்தித் திணிப்பைவிட மோசமானது ‘விஸ்வகர்மா யோஜனா’ என்ற ஒன்றிய அரசின் குலக்கல்வித் திட்டம்! ‘‘ இத்திட்டத்தை…
ஈ.வி.எம். வேண்டவே வேண்டாம்.. கார்கே எதிர்ப்பு
மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் (EVM) வேண்டாம் என்று காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.…