திருச்செங்கோடு அய்ம்பெரும் விழாவிற்கு வருகை தரும் தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்களுக்கு சிறப்பான வரவேற்பு
நாமக்கல் மாவட்ட கழக கலந்துரையாடலில் முடிவு நாமக்கல், நவ.22- நாமக்கல் மாவட்ட திராவிடர் கழக கலந்துரையாடல்…
சுயமரியாதை நாள் – குடும்ப விழா விருந்து!
இராணிப்பேட்டை மாவட்ட கழக கலந்துறவாடலில் முடிவு! இராணிப்பேட்டை, நவ.22 இராணிப்பேட்டை மாவட்ட திராவிடர் கழக கலந்துறவாடல்…
குமரி மாவட்ட கழகம் சார்பாக இயக்க நூல்கள் அறிமுக விழா
நாகர்கோவில்,நவ.22- கன்னியாகுமரி மாவட்ட திராவிடர்கழகம் சார்பாக இயக்க நூல்கள் அறிமுக விழா நிகழ்ச்சி நாகர்கோவில், ஒழுகினசேரி…
டிச. 2 தமிழர் தலைவர் ஆசிரியர் பிறந்தநாள் விழாவில் ‘விடுதலை’ சந்தா – பெரியார் உலக நிதி வழங்கவும், மாவட்டம் முழுவதும் தெருமுனை கூட்டங்களை பரவலாக நடத்தவும் திருவாரூர் மாவட்ட கழக கலந்துரையாடலில் முடிவு
திருவாரூர், நவ.22- திராவிடர் கழக திருவாரூர் மாவட்ட கலந்துரை யாடல் கூட்டம் 19.11.2024 அன்று மாலை…
ஊன்றிப்படித்து உண்மையினை வாழ்வு நெறியாக ஆக்குவோம்! இதோ ஒரு சுயமரியாதைக் கீழடிப் புதையல்!
சுயமரியாதை இயக்க நூற்றாண்டு கட்டுரைத் தொடர் (15) - கி.வீரமணி – அன்பார்ந்த தோழர்களே, வாசகப்…
உணருமா உஞ்சவிருத்திகள்…?!
ஆளுநரும் திருவள்ளுவர் மீது காவிச் சாயம் பூசி பூசிப் பார்க்கிறார். ஆனால் ஒவ்வொரு முறையும் சாயம்…
குஜராத்தில் போலி மருத்துவர்கள் இணைந்து புதிய மருத்துவமனையாம்!
காந்திநகர், நவ.22 குஜராத் மாநிலம் சூரத்தில் உள்ள பண்டசேரா பகுதியில் நேற்று முன்தினம் 'ஜன்சேவா பல்நோக்கு…
அதானியுடனான ஒப்பந்தம் ரத்து
நைரோபி, நவ.22 கவுதம் அதானியுடன் போடப்பட்டிருந்த, பல மில்லியன் டாலர் விமான நிலைய விரிவாக்கம் மற்றும்…
அதானி நிறுவனத்துடன் தமிழ்நாடு மின்சார வாரியத்திற்கு கடந்த மூன்று ஆண்டுகளாகத் தொடர்பில்லை அமைச்சர் வி.செந்தில் பாலாஜி விளக்கம்
கரூர், நவ.22 “தமிழ்நாடு மின் வாரியத்துக்கு அதானி நிறுவனத்தோடு கடந்த 3 ஆண்டுகளாக வணிக ரீதியான…
இந்நாள் – அந்நாள்
தந்தை பெரியார் காங்கிரசிலிருந்து வெளியேறிய நாள் – 22.11.1925 காஞ்சிபுரத்தில் 22.11.1925 அன்று காங்கிரஸ் தமிழ்…