மீண்டும் போராட்டக் களத்தில் இறங்கிய விவசாயிகள்
நாடாளுமன்ற குளிர்காலக் கூட்டத்தொடர் தொடங்கும் நவ.25ம் தேதி முதல் தொடர் பட்டினிப் போராட்டத்தில் ஈடுபட உள்ளதாக…
ஒடிசா: ஓடும் ரயில் மீது சரமாரியாக துப்பாக்கிச்சூடு – பயணிகள் தப்பினர்!
புவனேஷ்வர், நவ. 7- ஒடிசாவில் விரைவு ரயில் மீது அடையாளம் தெரியாத நபா்கள் சரமாரியாக துப்பாக்கியால்…
இனி சிம் கார்டு இல்லாமலேயே பேசலாம்..!
Direct to Device - D2D தொழில்நுட்ப சோதனையை BSNL வெற்றிகரமாக நிறைவு செய்துள்ளது. இதன்…
தமிழ்நாடு செயற்கை நுண்ணறிவு இயக்கத்துக்கு ரூ.13.93 கோடி நிதி தமிழ்நாடு அரசு அரசாணை வெளியீடு
சென்னை, நவ.7- தமிழ்நாடு செயற்கை நுண்ணறிவு இயக்க ஆணைகளை செயல்படுத்த ரூ.13.93 கோடி நிதி ஒதுக்கீடு…
இன்னும் எத்தனை உயிர் தேவை? ‘நீட்’ பயிற்சி மாணவி தற்கொலை
நெல்லை, நவ.7- நெல்லை மாவட்டம் களக்காடு ஆற்றங்கரை தெருவைச் சேர்ந்தவர் மணிகண்டன் (வயது 39), பாத்திர…
சென்னை கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் நாள்பட்ட தீக்காயத்தை குணப்படுத்த ஆக்சிஜன் சிகிச்சை அறிமுகம்
சென்னை, நவ.7 கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் நாள்பட்ட தீக்காயங்களை விரைவாககுணப்படுத்த உயர் அழுத்த…
காவிரி மேலாண்மை ஆணைய கூட்டத்தில் தமிழ்நாடு நீர்வளத்துறை செயலர் வலியுறுத்தல்
காவிரியில் உபரி நீரை கணக்கில் எடுத்துக் கொள்ளக் கூடாது தமிழ்நாட்டுக்கு உரிய பங்கை மாதம் தோறும்…
ஆசிரியர்கள் சரியாக பள்ளிக்கு வரவில்லையா? நடவடிக்கைகள் பாயும் பள்ளி கல்வித்துறை அறிவிப்பு
சென்னை, நவ.7 அரசுப் பள்ளிகளில் ஆசிரியர்கள் முறையாக பணிக்கு வருவதை கண்காணித்து உரிய நடவடிக்கைகள் எடுக்கவுள்ளதாக…
சுயமரியாதை இயக்க நூற்றாண்டு கட்டுரைத் தொடர் (10)
ஊன்றிப்படித்து உண்மையினை வாழ்வு நெறியாக ஆக்குவோம்! எப்படி சமூகநீதி மலர்ந்தது என்பதுபற்றி அறியாத தகவல்கள்! -…
பார்ப்பனர்களின் தமிழ் வெறுப்பு
சென்னை, நவ.7- விடுதலை சிறுத்தைகள் கட்சி துணைப்பொதுச்செயலாளர் சட்டன்ற உறுப்பினர் சிந்தனைச்செல்வன் சமூக வலைத்தளப்பதிவில் குறிப்பிட்டுள்ளதாவது:…