வர்ணாஸ்ரமத்தை எதிர்த்து திராவிடர் எழுச்சி ஆர்ப்பாட்டம் பெருந்திரளான கருஞ்சட்டை தோழர்கள் பங்கேற்பு
சென்னை, நவ. 5- வர்ணாஸ்ரமத்தை நிலைநிறுத்தத் துடிக்கும் ‘மநுவாத சூழ்சசியை முறியடித்து சமூகநீதியும், சமத்துவமும் தவழும்…
குஜராத் – ஆம் ஆத்மி தலைமையகத்தில் கொள்ளை! முக்கிய ஆவணங்கள் திருடப்பட்டதா?
அகமதாபாத், நவ. 5- குஜராத்திலுள்ள ஆம் ஆத்மி கட்சி தலைமையகத்தில் புகுந்த கொள்ளையர்கள் முக்கிய ஆவணங்களைத்…
இதுதான் பி.ஜே.பி. அரசு! பீகாரில் எஸ்.சி., எஸ்.டி. பிரிவினரின் 34 வீடுகளுக்கு தீ வைப்பு!
பாட்னா, நவ.5- பீகாரின் நவாடா மாவட்டத்தில் எஸ்சி/எஸ்டி பிரிவைச் சோ்ந்த 34 பேரின் வீடுகளுக்கு தீ…
நளினியை பற்றி பிரியங்கா சொன்ன அந்த வார்த்தை!
வயநாடு தொகுதியில் போட்டியிடும் பிரியங்கா காந்தியை ஆதரித்து, ராகுல் காந்தி பிரச்சாரம் செய்தார். அவர் பேசுகையில்,…
நெல்லை பேச்சியம்மாள் மறைவு கழகத் தோழர்கள் இறுதி மரியாதை
திருநெல்வேலி மாவட்ட கழகத் தலைவர் ச.இராசேந்திரனின் தாயார் பேச்சியம்மாள் (வயது 61) காலமானார். செய்தியறிந்த கழகத்தலைவர்…
வருந்துகிறோம்!
சிங்.குணசேகரனின் வாழ்விணையர் தேன்மொழி மறைவு! ‘விடுதலை’ செய்திப் பிரிவில் பணியாற்றிய சிங்.குணசேகரனின் வாழ்விணையர் தேன்மொழி (இவரும்…
நன்கொடை
கூடுவாஞ்சேரி மா.இராசு பணி ஓய்வு பலன்கள் பெற்றதன் மகிழ்வாக திருச்சி கைவல்யம் முதியோர் இல்ல நன்கொடை…
கேரளம் உள்பட சில மாநிலங்களின் இடைத்தேர்தல் தேதி மாற்றம்!
திருவனந்தபுரம், நவ.5- நவம்பர் 13-ஆம் தேதி பல்வேறு விழாக்கள் கொண்டாடப்படவுள்ள காரணத் தால், அன்றைய நாள்…
டில்லியில் பட்டாசுகளுக்கு விதிக்கப்பட்ட தடையை ஏன் சரியாக அமல்படுத்தவில்லை? உச்சநீதிமன்றம் கண்டனம்!
புதுடில்லி, நவ.5- இந்தியாவின் தலைநகர் டில்லியில் காற்று மாசு மிக மோசமன நிலையை எட்டியுள்ளது. காற்றின்…
கவனத்திற்குரிய முக்கிய செய்திகள்
5.11.2024 டெக்கான் கிரானிக்கல், சென்னை: * இந்தியாவில் சக்தி வாய்ந்த டாப்-10 மனிதர்கள் பட்டியலில் முதலமைச்சர்…