உண்மையில் ‘செத்தவர்’ எவர்? ‘வாழ்பவர்’ எவர்? (3)
வள்ளலார் பாட்டுக்கு பொருத்தமான உரை விளக்கம் தந்தார் சிந்தனையாளர் சாமி. சிதம்பரனார்! திருக்குறளை உலகுக்குத் தந்த…
நவ. 3இல் நடைபெறும் வர்ணாசிரம எதிர்ப்பு – திராவிடர் எழுச்சி ஆர்ப்பாட்டத்தில் பெருந்திரளான இளைஞர்கள் கலந்து கொள்ள ஆத்தூர் இளைஞரணி கலந்துரையாடல் கூட்டத்தில் முடிவு!
ஆத்தூர், நவ.2- ஆத்தூர் மாவட்ட இளைஞரணி கலந்துரையாடல் கூட்டம் நேற்று (1.11.2024) மாலை 5.30 மணியளவில்…
ஆபத்தின் அறிகுறியா? 130 ஆண்டுகளுக்குப் பின் மாற்றம்
ஜப்பானில் உள்ள ஃப்யூஜி என்ற எரிமலைச்சிகரம் 130 ஆண்டுகளுக்குப் பின் பனிப்பொழிவின்றி காணப்படுகிறது. இது உலக…
ஹிந்துத்துவா வாதத்தைக் கையில் எடுக்கும் டிரம்ப்!
அமெரிக்க அதிபர் தோ்தல் நவம்பர் 5-ஆம் தேதி நடைபெற உள்ளது. அதிபர் தேர்தலில் குடியரசுக் கட்சி…
பிறவி இழிவு ஒழிய
கீழ் ஜாதித்தன்மை ஒழிய வேண்டும் என்று கருதுகிற ஒருவன் - அன்னியருக்காக நாம் உழைக்கப் பிறந்தோமென்கிற…
நெல்லை மாவட்டக் கழகத் தலைவர் ராசேந்திரன் அன்னையார் மறைவு
நெல்லை மாவட்ட திராவிடர் கழகத் தலைவர் ராசேந்திரனின் அன்னையார் பேச்சியம்மாள் (வயது 90) நேற்று (1.11.2024)…
இதுதான் பி.ஜே.பி. ஆட்சி!
கோவிலுக்குச் சென்றால் நரபலியா? லக்னோ, நவ.2- உத்தரப்பிரதேசத்தில் கோவிலுக்குச் செல்வதாக கூறிச்சென்ற 2 சிறுவர்கள் சந்தேகமான…
நன்கொடை
தென் சென்னை மாவட்ட திராவிடர் கழக துணைத் தலைவர் டி. ஆர். சேதுராமன் அவர்களின் துணைவியார்…
கடவுள் எங்கே? கோவில் தெப்பக் குளத்தில் பிணங்கள்!
திருச்சி, நவ.2- சமயபுரம் மாரியம்மன் கோவிலில் அமாவாசை நாளில் இரவு தங்கி, மறுநாள் காலை வழிபட்டுச்…
செங்கல்பட்டு மாவட்ட திராவிடர் கழக இளைஞரணி கலந்துரையாடல் கூட்டம்
நாள்: 3-11-2024 ஞாயிறு காலை 10 மணி இடம்: பெரியார் தேநீர் கடை, இராட்டினம்கிணறு தலைமை:…