சிதம்பரம் தீட்சிதர்கள் கடவுளைவிட மேலானவர்கள் இல்லை! ஆணவத்துடன் செயல்படக் கூடாது! சென்னை உயர்நீதிமன்றம் எச்சரிக்கை
சென்னை, அக்.20- சிதம்பரம் நடராஜர் கோவில் தீட்சிதர்கள் நடந்துகொள்ளும் போக்கைக் கண்டித்து சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி…
இலங்கை சிறையிலிருந்து விடுவிக்கப்பட்ட தமிழ்நாடு மீனவா்கள் சென்னை வந்தனா்
சென்னை, அக்.20 இலங்கை சிறையிலிருந்து விடுவிக்கப்பட்ட 17 மீனவா்கள் விமானம் மூலம் சென்னை வந்தனா். ராமேசுவரம்…
13 துறைகளில் நாட்டிற்கே தமிழ்நாடு முன்னோடி 100 விளையாட்டு வீரர்களுக்கு விரைவில் அரசுப் பணி துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தகவல்
திருவண்ணாமலை, அக்.20- திருவண்ணாமலை மாநகராட்சி பள்ளி எதிரே அமைக்கப்பட்டுள்ள பிரமாண்ட பந்தலில் நேற்று (19.10.2024) காலை…
ஆளுநருக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பதிலடி
தமிழ் எங்கள் இனம் – அது எங்கள் உயிர்மூச்சு – தமிழ்மொழியைக் காக்க உயிர்களை நெருப்புக்குக்…
இந்திய நாகரிகத்தைப்பற்றி எழுதுகின்றவர்கள், தொன்மை இந்தியாவில் இரண்டு நகரமயமாக்குதல் என்று குறிப்பிடுகின்றனர்! முதல் நகர நாகரிகம் என்பது சிந்துவெளி நாகரிகம்!
அது ஆரியர்களுடையது கிடையாது; வேதத்தினுடையது கிடையாது!! நமக்கு உண்மையை உணர வைத்த, நம்மை அறிய வைத்த…
மசூதிக்குள் ‘ஜெய் சிறீராம்’ என முழக்கமிடுவது தவறில்லையா?
கருநாடக நீதிமன்றத் தீர்ப்பு சர்ச்சையாக வெடிப்பு! பெங்களூரு, அக்.19 'இஸ்லாமியர் களின் வழிபாட்டுத் தலமான மசூதியில்…
மூடத்தனத்தில் மூழ்கிய பிஜேபி எலுமிச்சம் பழக் கதை!
ராய்ப்பூர், அக்.19 சத்தீஸ்கர் மாநில பாஜக நாடாளு மன்ற உறுப்பினர் பேசிய பேச்சு, இணையத்தில் வைர…
இதுதான் பார்ப்பனர்களின் தகுதி – திறமை!
பெரும்பணக்காரப் பார்ப்பனக் குடும்பத்தைச் சேர்ந்த நபர் ஏழை பழங்குடி பிரிவு சான்றிதழைக் கொடுத்து யு.பி.எஸ்.இ. தேர்வில்…
நன்கொடை
திராவிடர் கழக வீராங்கனை சுயமரியாதைச் சுடரொளி சீனியம்மாள் அவர்களின் 6 ஆம் ஆண்டு நினைவு நாளை…
21.10.2024 திங்கள்கிழமை புதுமை இலக்கியத் தென்றல்
சென்னை: மாலை 6:30 மணி அன்னை மணியம்மையார் மன்றம் பெரியார் திடல், சென்னை *வரவேற்புரை: வை.…