அது என்ன தரம்?
எய்ம்ஸ்-இன் தரத்தைக் குறைக்க அனுமதிக்க மாட்டோம் என்று ஒன்றிய அமைச்சர் ஜே.பி.நட்டா உறுதி கூறியிருக்கிறாரே, அந்தத்…
அரசமைப்புச் சட்டப்படி இறையாண்மை என்பது மக்களிடமே! மக்கள் ‘விஸ்வரூபம்’ எடுத்தால், எவரும் பணிந்தே ஆகவேண்டும்!
தமிழ்நாடு ஆளுநர் அரசமைப்புச் சட்டத்துக்கு விரோதமாகவும், மாநில ஆட்சிக்கு எதிராகவும் தொடர்ந்து நடந்து வருகிறார்! இதற்கொரு…
இணைய வழிக் குற்றங்கள் எச்சரிக்கை மக்களின் பாதுகாப்பை உறுதி செய்க டி.ஜி.பி.களின் மாநாட்டில் முதலமைச்சர் உரை
சென்னை, அக்.20 தென் மாநில காவல்துறை இயக்குநர்கள், படைத்தலைவர்கள் பங்கேற்ற தென் மாநில காவல்துறை ஒருங்…
ராகுல் குறித்து சர்ச்சை கருத்து ஒடிசா நடிகர் மீது வழக்கு
புவனேஷ்வர், அக்.20 காங்கிரஸ் மேனாள் தலைவர் ராகுல் காந்தி குறித்து சர்ச்சைக்குரிய கருத்து பதிவிட்டதற்காக ஒடிசா…
முதலாம் ஆண்டு நினைவு நாள்
உரத்தநாடு பாலகிருஷ்ணன் அவர்களின் முதலாம் ஆண்டு நினைவு நாளை முன்னிட்டு பாலகிருஷ்ணனின் சகோதரர் பால முரளி,…
தமிழ் பல்கலைக்கழகம் பட்டமளிப்பு விழா
ஆளுநர் பங்கேற்ற விழாவை அமைச்சர் புறக்கணிப்பு தஞ்சாவூர், அக்.20 தஞ்சாவூர் தமிழ் பல்கலைக்கழகத்தின் 14ஆவது பட்டமளிப்பு…
நன்கொடை
தென்சென்னை மாவட்டத் துணைத் தலைவர் மயிலை டி.ஆர்.சேதுராமன் அவர்களின் இணையர் சுயமரியாதைச் சுடரொளி டி.எஸ்.பிரேமா அவர்களின்…
பாதுகாப்புப் படைகளை அனுப்புவதால் பயனில்லை: மணிப்பூர் முதலமைச்சரைப் பதவி நீக்கம் செய்யுங்கள் ஆளும் பா.ஜ.க. சட்டமன்ற உறுப்பினர்கள் மோடிக்கு கடிதம்
புதுடில்லி, அக்.20 மணிப்பூருக்கு பாதுகாப்புப் படைகளை அனுப்பு வதால் பயனில்லை என்றும், மாநில முதலமைச்சரை பதவி…
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் ‘முரசொலி செல்வம்’ படத்தினை திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி திறந்து வைக்கிறார்!
திராவிட இயக்க சிந்தனையாளர் முரசொலி செல்வம் அவர்கள் கடந்த 10–ஆம் தேதி அன்று திடீரென்று மாரடைப்பு…
ஈஷா அறக்கட்டளையில் குழந்தைகளுக்கு பாலியல் வன்கொடுமை மேனாள் ஊழியர்கள் அதிர்ச்சி குற்றச்சாட்டு!
கோவை, அக்.20 ஈஷா யோகா மய்யம்மீது நிலுவையில் உள்ள வழக்குகள் குறித்து விசாரணை மேற்கொள்ள எந்த…