ஈரோட்டிற்கு வருகை தந்த தமிழர் தலைவருக்கு உற்சாக வரவேற்பு
ஈரோடு ரயில் நிலையத்திற்கு வருகை தந்த தமிழர் தலைவருக்கு மேனாள் அமைச்சர் அந்தியூர் செல்வராஜ் பயனாடை…
ஆரிய ஆதிக்கத்துக்கு எதிரான புரட்சி பெயர் ‘திராவிடம்’ புத்தக வெளியீட்டு விழாவில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் எழுச்சியுரை
சென்னை, அக். 26- ஆரிய ஆதிக்கத்துக்கு எதிராக புரட்சி பெயராக திராவிடம் உருவெடுத்து இருக்கிறது என்று…
முதலமைச்சர் இல்லாமல் பாதுகாப்பு ஆய்வுக் கூட்டம் ஜம்மு-காஷ்மீர் துணைநிலை ஆளுநருக்கு ப.சிதம்பரம் கண்டனம்
புதுடில்லி, அக். 26- ஜம்மு-காஷ்மீரில் தோ்ந்தெடுக்கப்பட்ட முதலமைச்சர் இல்லாமல் துணை நிலை ஆளுநரால் பாதுகாப்பு ஆய்வுக்…
தீபாவளியால் ஏற்படும் காற்று மாசு அபாயம்
மாநிலங்களுக்கு ஒன்றிய அரசு அறிவுரை புதுடில்லி, அக். 26- தீபாவளி மற்றும் குளிர் காலத்தின்போது நகரங்களில்…
கருநாடகாவில் 2014இல் தலைவிரித்தாடிய தீண்டாமைக் கொடுமைகள்-கலவரங்கள்: 98 பேருக்கு ஆயுள் தண்டனை
பெங்களூரு, அக். 26- கருநாட காவில் பட்டியலின மக்கள் மீது தாக்குதல் நடத்தி, அவர்களது வீடுகளை…
நன்கொடை
தெலங்கானா கரீம்நகரைச் சேர்ந்த ராஜேந்தர், சரிதா இணையர்களின் மகன் துரோணா-வின் 9ஆம் ஆண்டு பிறந்தநாள் (26.10.2024)…
கவனத்திற்குரிய முக்கிய செய்திகள்
26.10.2024 டெக்கான் கிரானிக்கல், அய்தராபாத்: * ஜாதிவாரி மக்கள் தொகை கணக்கெடுப்பு அக்டோபர் 28 தொடங்கி,…
சோழ அரசர்கள் காலத்திலிருந்தே இருந்திருந்தாலும் கூட நீர்நிலை ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட வேண்டும் சென்னை உயர் நீதிமன்றம் கருத்து
சென்னை, அக். 26- நீர்நிலை ஆக்கிரமிப்புகள் சோழர்கள் காலத்திலி ருந்தே இருந்து வந்தாலும் கூட அவை…
பெரியார் விடுக்கும் வினா! (1471)
எலெக்சன் போட்டிக் காலத்தில் பதவியையும், அதிகாரத்தையும் கைப்பற்ற வேண்டும் என நடக்கின்ற போட்டியில் கலந்து கொண்டு…
நிவாரண நிதி
தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் உத்தரவின்படி, மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், 24.10.2024 அன்று…