மழை நிவாரணப் பணிகளில் ஈடுபடுவீர்! நிர்வாகிகள், மக்கள் பிரதிகளுக்கு தி.மு.க. உத்தரவு!
சென்னை, அக். 14- பருவமழையை எதிர்கொண்டு மக்களுக்கு உதவத் தயாராக இருக்க வேண்டும் என்று மாவட்ட…
அக்னிவீர் பயிற்சியில் வீரர்கள் உயிரிழப்பு: ராணுவத்தில் பாரபட்சம் ஏன்? -ராகுல் காந்தி கேள்வி
புதுடில்லி, அக்.14 அக்னிவீர் திட்டத்தில் ராணுவத்தில் சேர்ந்து பயிற்சி பெற்று வந்த, ராஜஸ்தானை சேர்ந்த 20…
இந்தியாவில் மதக் கலவரத்தை திட்டமிட்டே தூண்டும் வகையில் பேசிய ஆர்.எஸ்.எஸ். மோகன் பகவத் : சி.பி.எம். கண்டனம்
சென்னை, அக்.14 இந்தியாவில் மதப் பகைமை மற்றும் மதக் கலவரத்தை திட்டமிட்டே தூண்டும் நோக்கத்துடன் ஆர்.எஸ்.எஸ்.…
மின்னணு வாக்குப்பதிவு: காங்கிரஸ் கேள்விகளுக்கு தேர்தல் ஆணையம் பதில் அளிக்க வேண்டும்
வலியுறுத்துகிறார் கபில்சிபல் புதுடில்லி, அக்.14- மின்னணு வாக்குப்ப திவு எந்திரங்கள் குறித்து காங்கிரஸ் எழுப்பியிருக்கும் கேள்விகளுக்கு…
அய்.நா. செயலர் அவமதிப்பு : நியாயமா? இஸ்ரேலுக்கு ஆதரவான நிலைப்பாடு காங்கிரஸ் தலைவர்கள் கண்டனம்!
புதுடில்லி, அக்.14 அய். நா. பொதுச் செயலர் அன்டோனியோ குட்டெரெஸை தங்கள் நாட்டு எல்லைக்குள் நுழையவிடாமல்…
சேகுவேரா மறைவுக்கு இரங்கல்
“பூமி நிலா சுழற்சி பெயர்ச்சிப் பேரவை” நிறுவனரும், வட சென்னை மாவட்டக் கழகத் தோழருமான பெ.செந்தமிழ்ச்…
தேசிய பட்டியலினத்தவா் ஆணையத்தில் 4 ஆண்டுகளில் 47,000 புகார்கள் பதிவு : ஆா்டிஅய் தகவல்
புதுடில்லி, அக்.14 தேசிய பட்டியலினத்தவா் ஆணையத்தில் (என்சிஎஸ்சி) கடந்த 2020-ஆம் ஆண்டுமுதல் 47,000 புகார்கள் பதிவாகியுள்ளதாக…
மகாராட்டிரம் அரசியல் மாற்றத்தை விரும்புகிறது : சரத் பவார்
மும்பை, அக்.14 மகாராட்டிர மக்கள் அரசியல் மாற்றத்தை விரும்புவதாக தேசியவாத காங்கிரஸ் (சரத் பவார்) கட்சியின்…
நீங்கியது குடியரசு தலைவர் ஆட்சி ஜம்மு காஷ்மீரில்
சிறீநகர், அக்.14 ஜம்மு-காஷ்மீா் யூனியன் பிரதேசத்தில் பேரவைத் தோ்தல் மூலம் தோ்ந்தெடுக்கப்பட்ட புதிய அரசு பொறுப்பேற்க…
குஜராத்தில் ரூ.5,000 கோடி போதைப் பொருள்
அகமதாபாத், அக்.14 குஜராத் மாநிலம், அங்கலேஷ்வரில் உள்ள மருந்து தயாரிப்பு நிறுவனத்தில் இருந்து ரூ.5,000 கோடி…