குரூப்-4 காலிப்பணியிடங்கள் 8,932 ஆக அதிகரிப்பு! டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு!
சென்னை, அக். 11- குரூப் 4 காலிப்பணியிடங்கள் 8,932 ஆக அதிகரிப்பு செய்து டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு…
விடுதலை சந்தா
திருப்பூர் நாடாளுமன்ற உறுப்பினரும், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவருமான தோழர் கே. சுப்பராயன் அவர்கள்…
அடுத்த நிதியாண்டு உச்சபட்ச மின் தேவை 270 ஜிகாவாட்டை எட்டும்! ஒன்றிய மின்சார ஆணையத் தலைவர் அறிவிப்பு
புதுடில்லி, அக். 11- அடுத்த நிதியாண்டு உச்சபட்ச மின் தேவை 270 ஜிகாவாட்டை எட்டும் என்றும்…
பொதுத்துறை நிறுவனங்களில் பணிபுரியும் தொழிலாளர்களுக்கு வெகுமதித்தொகை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு
சென்னை, அக். 11- அனைத்து அரசு பொதுத்துறை நிறுவன ஊழியர்களுக்கு வெகுமதித்தொகை அறிவித்துள்ளது. பொதுத்துறை நிறுவனங்களில்…
சீர்திருத்த திருமணம்
இவ்வூர் பிரபல பஞ்சு வியாபாரியாகிய தோழர் எஸ். ராமசாமி முதலியார் குமாரன் தோழர் எஸ்.ஆர். சுப்ரமண்யத்துக்கும்,…
குனியமுத்தூர் வேளாளர் சங்கத் தலைவர்களுக்கு வேண்டுகோள்
நாகரிகம் பரவிவரும் இந்நாட்டில் வதியும் ஒவ் வொரு சமூகமும் தாங்கள் இதுகாறும் அனுஷ்டித்து வந்த மூடப்…
தாழ்த்தப்பட்டோர் கோவில் பிரவேசம்
25 ஹரிஜன நபர்களடங்கிய ஒரு கூட்டம் நேற்று காலை 9 மணிக்கு கொழுத்த பணக்காரப் பார்ப்பனர்…
புதுக்கோட்டை பெரியார் பெருந்தொண்டர் ஆதி.கணபதி மறைவுக்கு இரங்கல்!
புதுக்கோட்டை பகுதியில் துணை தாசில்தாராகப் பணியாற்றியவரும், பகுத்தறிவாளர் கழகத்திலும் துணைத் தலைவராக அப்பகுதியில் செயல்பட்டவருமான தோழர்…
கவனத்திற்குரிய முக்கிய செய்திகள் 11.10.2024
தி இந்து: * உ.பி. இடைத்தேர்தலில் காங்கிரசுடன் சமாஜ்வாடி கூட்டணி தொடரும், என அகிலேஷ் அறிவிப்பு.…
ஒடிசா மாநில அரசின் மேனாள் தலைமைச் செயலாளர் – மதியுரைஞர் பாலகிருஷ்ணன் அய்.ஏ.எஸ். சிறப்புரை
தொல்லியல் ஆய்வுக் கழகத்தினுடைய கருத்தரங்கத்திலும், தேசிய கருத்தரங்கத்திலும் ஜான் மார்ஷல் பேசப்படவில்லை! சிந்துவெளிப் பண்பாட்டினுடைய உன்னதம்…