ஆள்வது அரசமைப்புச் சட்டமா? மனுதர்மமா?
உத்தரப்பிரதேச மாநிலம், பிஜ்னோர்வில் உள்ள அம்ரோஹாவில் பள்ளி ஒன்று இயங்கி வருகிறது. இந்தப் பள்ளியில் படிக்கும்…
எப்படிப்பட்ட மொழி வேண்டும்?
புதிதாக ஒரு மொழியைத் தேர்ந்தெ டுப்பதானால், அந்த மொழி பழையது என்றோ, வெகு பேர் பேசுகிறார்கள்…
செய்தியும், சிந்தனையும்…!
அப்படியா? * 66 கிலோ தங்கம், 325 கிலோ வெள்ளியால் அலங்காரம் மும்பையில் உள்ள விநாயகர்…
இன்றைய ஆன்மிகம்
ஆபாச சிற்பங்களை விடவா? கோவிலில் பக்தர்கள் மிகவும் நெருக்கமாக அமர்வது சரியல்ல! – ஒரு பத்திரிகை…
மு.க.ஸ்டாலின் விருது!
தி.மு.க. பவள விழா ஆண்டையொட்டி, இந்த ஆண்டுக்கான மு.க.ஸ்டாலின் விருது, மேனாள் ஒன்றிய இணையமைச்சர் தஞ்சை…
இந்தியாவில் கல்வியை காவி மயமாக்கும் ஆர்.எஸ்.எஸ். – பெண்கள் வீட்டுக்குள் முடங்கி இருப்பதே அவர்களின் திட்டம்! அமெரிக்க வாழ் இந்திய மக்களிடையே ராகுல் காந்தி
வாசிங்டன், செப்.10 இந்திய கல்வி அமைப்பை ஆர்.எஸ்.எஸ்.கைப்பற்றி விட்டதாகவும், பெண்கள் வீட்டுக்குள் முடங்கி இருப்பதே பாரதீய…
பள்ளிகளில் இந்திய அரசமைப்புச் சட்டத்திற்கு எதிராக மூடநம்பிக்கைப் பிரச்சாரம் செய்த ஆசாமிமீது உடனடி நடவடிக்கை எடுத்த தமிழ்நாடு அரசுக்குப் பாராட்டு!
சென்னை: பொதுக்கூட்டத்தில் தமிழர் தலைவர் எழுச்சியுரை! சென்னை, செப்.10 ‘பகுத்தறிவும் மாணவர்களும்’ எனும் தலைப்பில் நடைபெற்ற…
அமெரிக்கா சென்றாலும் முதலமைச்சருக்கு தமிழ்நாட்டின் மீதே கண்
தி.மு.க. தேர்தல் ஒருங்கிணைப்பு குழுவுடன் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை 2026 சட்டப்பேரவை தேர்தல் வியூகம்…
‘பெரியார் உலக’த்திற்கு ரூ.25,000 நன்கொடை
திராவிடர் கழக திருப்பனந்தாள் ஒன்றியத் தலைவர் நா.கலியபெருமாள்-கஸ்தூரிபாய் ஆகியோரின் பேரன் ச.அன்பு 'பெரியார் உலகம்' வளர்ச்சி நிதி…
இந்தியாவில் பீடி புகைப்பதால் 5.5 லட்சத்திற்கும் மேற்பட்டோர் உயிரிழப்பு
ஆய்வில் அதிர்ச்சித் தகவல் புதுடில்லி, செப்.9- இந்தியாவில் பீடி புகைப்பதால் கடந்த ஆண்டில் மட்டும் 5.5…