கடவுளை நம்புபவர் கைவிடப்படுவர்: கேதார்நாத்தில் பக்தர்கள் அய்ந்து பேர் பலி
கேதார்நாத், செப்.11- உத்தரகாண்ட் மாநிலம் ருத்தரபிரயாக் மாவட்டத்தில் உள்ள கேதார்நாத் கோவிலுக்கு பக்தர்கள் செல்கிறார்கள். 9.9.2024…
கைதிகள் முன்கூட்டியே விடுதலை ஆளுநர் எப்படி நிராகரிக்க முடியும்? உயர் நீதிமன்றம் கேள்வி
சென்னை, செப்.11- நெல்லை மாவட்டம், பாளையக்கோட்டை சிறையில் உள்ள சங்கர், கோவை சிறையில் உள்ள வேலுமணி…
சென்னை உயர்நீதிமன்றத்திற்கு மேலும் மூன்று புதிய நீதிபதிகள் கொலீஜியம் பரிந்துரை
புதுடில்லி, செப்.11 5 கூடுதல் நீதிபதி கள் நிரந்தர நீதிபதிகளாகவும், மாவட்ட நீதிமன்றங்களில் பணியாற்றி வரும்…
அப்பா – மகன்
ஸ்பீடு போதாது...! மகன்: விநாயகருக்கு தான் மூஞ்சூறுதான் வாகனமாக இருக்கிறதே, பிறகு ஏன், டிராக்டர்களில் விநாயகர்…
தென் சென்னை மாவட்ட திராவிடர் கழகத்தின் போராட்டம் வெற்றி!
வளசரவாக்கத்தில் இயங்கிவரும் கோலிக்கிரஸ் பள்ளியில் படிக்கும் மாணவர்களின் பெற்றோருக்குக் கைப்பேசியில் ஒரு குறுஞ்செய்தி வந்தது. அந்தப்…
இன்றைய ஆன்மிகம்
மூடிவிடலாமா? நவக்கிரகங்களை வழிபட்டால் நன்மைகள் கிட்டும்! அப்படியென்றால், மருத்துவமனைகளை இழுத்து மூடிவிடலாமா?
செய்தியும், சிந்தனையும்…!
எம்.ஜி.ஆர்.தானே! * தமிழ்நாட்டில் பூரண மதுவிலக்கை அமல்படுத்த வேண்டும். – ஓ.பன்னீர்செல்வம் >> மதுவிலக்கை ரத்து…
கடந்த ஒரு மாதத்தில்…!
கடந்த ஒரு மாதத்தில் சென்னை கிழக்கு கடற்கரை சாலையில் பத்தாயிரம் வாகனங்களுக்கு அபராதம்! இன்னும் இருக்கிறாராம்?…
பிள்ளையார் பக்தர்களுக்குள் மோதல் – காயம்: 5 பேர் மீது வழக்கு!
திருப்பூர், செப்.11 திருப்பூரில் நடந்த பிள்ளையார் சிலை ஊர்வலத்தில் ஏற்பட்ட மோதலில் ஒருவர் காயம்; 5…
ஜாதிவாரி கணக்கெடுப்பை வலியுறுத்துவது ஏன்?
ராகுல் காந்தி பதில் ஹுஸ்டன், செப்.11 அமெரிக்காவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள ராகுல் காந்தி, அங்கு பல…