அடங்கவில்லை வங்கதேசப் போராட்டம் உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி பதவி விலகினார்
டாக்கா, ஆக. 11- வங்கதேசத்தில் நேற்று (10.8.2024) போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்கள், அந்நாட்டு உச்ச நீதிமன்ற…
தமிழ்நாட்டில் குழந்தைத் திருமணங்களை தடுக்க நடவடிக்கை தீவிரம்
உடுமலை. ஆக. 11- திருப்பூர் மாவட்டத்தில், குழந்தை திருமணங்களின் எண்ணிக்கை கணிசமாக உயர்ந்துள்ள நிலையில், சமூக…
ஈரோடு புத்தகத் திருவிழா-2024 திருச்சி சிவா எம்.பி., சிறப்பு சொற்பொழிவு
ஈரோடு சிக்கய்ய நாயக்கர் கல்லூரி மைதானத்தில் நடைபெற்று வரும் ஈரோடு புத்தகத் விழாவில் நேற்று (10.8.2024))…
அதிமுக ஆட்சிக் காலத்தில் சென்னை பல்கலைக்கழக பேராசிரியர்கள் நியமனத்தில் முறைகேடு விசாரணை நடத்த உயர் நீதிமன்றம் உத்தரவு
சென்னை, ஆக. 11- அதிமுக ஆட்சிக் காலத்தில் பேராசிரியர்கள் நியமனத்தில் முறைகேடு நடந்துள்ளதாக 2018ஆம் ஆண்டு…
தமிழ்நாடு அரசின் கோரிக்கையை ஏற்று கலைஞர் நூற்றாண்டு நினைவு நாணயம் 18ஆம் தேதி சென்னையில் வெளியீடு
சென்னை, ஆக. 11- தமிழ்நாடு அரசின் கோரிக்கையை ஏற்று, மேனாள் முதலமைச்சர் கலைஞரின் நினைவு நாணயத்திற்கு…
சென்னை மருத்துவக் கல்லூரியில் பிஎச்டி பட்டத்திற்கான பாடப்பிரிவு! தமிழ்நாடு அரசுக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி பாராட்டு
சென்னை, ஆக.11- மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநிலச் செயலாளர் கே. பால கிருஷ்ணன், தமது…
மின் இணைப்பு பெற கட்டட நிறைவு சான்றிதழ் தேவை இல்லை
சென்னை, ஆக.11 வணிகப் பிரிவில் அனுமதிக்கப்பட்ட 300 சதுர மீட்டருக்குள் வீடு, கடைகள் சேர்த்து கட்டப்பட்டு…
மெட்ரோ ரயில் பெட்டிகள் எண்ணிக்கையை 4-இல் இருந்து 6-ஆக உயர்த்த ஒப்புதல்
சென்னை, ஆக.11 ரயில் பயணிகளின் வசதிக்காக சென்னையில் 28 புதிய மெட்ரோ ரயில்களை கொள்முதல் செய்ய…
புதன்கிழமைதோறும் குறை தீர் மனுக்களை நேரடியாக பெறுவேன் மாநகரக் காவல் ஆணையர் அறிவிப்பு
சென்னை, ஆக.11 புதன்கிழமைதோறும் காலை 11 மணி முதல் மதியம் 1 மணி வரை பொது…
வயநாடு சென்ற பிரதமர் மோடி, மணிப்பூருக்கும் சென்றால் நன்றாக இருக்கும்: ஜெய்ராம் ரமேஷ்
புதுடில்லி, ஆக.11 வயநாட்டில் நிலச்சரிவால் பாதிக்கப்பட்டுள்ள பகுதிகளை பார்வையிட சென்றுள்ள பிரதமர் நரேந்திர மோடி, மணிப்…