ராஜஸ்தான் ஓராண்டுக்கு பிறகு கர்ப்பிணிக்கு கிடைத்த நீதி!
ஜெய்ப்பூர், ஆக.6 ராஜஸ்தானில் கர்ப்பிணிப் பெண்ணை நிர்வாணமாக்கி தெருவில் நடக்கவைத்த வழக்கில், ஓராண்டுக்கு பிறகு 17…
பிஜேபியின் சூழ்ச்சி கருநாடக காங்கிரஸ் ஆட்சியைக் கவிழ்க்க ஆளுநரை பயன்படுத்தும் பிஜேபி காங்கிரஸ் தேசிய பொதுச் செயலாளர் கே.சி. வேணுகோபால் குற்றச்சாட்டு
பெங்களூரு, ஆக.6 கர்நாடக முதலமைச்சர் சித்தராமையா வின் மனைவி பார்வதிக்கு சொந்தமான 3.9 ஏக்கர் நிலத்தை…
ஆளுநர்களை அலற வைக்கும் கருத்து ஆளுநர்கள் தங்கள் கடமைகளை முறையாக நிறைவேற்றுவதில்லை!
உச்சநீதிமன்ற நீதிபதி கருத்து! பெங்களூரு, ஆக.6- பெங்களூ ருவில் நடைபெற்ற தேசிய சட்ட பல்கலைக்கழக கருத்தரங்கில்…
மறைந்த நமது இராசகிரி கோ.தங்கராசு அவர்கள்…
எல்லோரும் இங்கே மிக அழகாக இராசகிரி தங்கராசுபற்றி சொன்னார்கள். கழகப் பொருளாளர் குமரேசன் அவர்கள் அருமை…
பொய்யிலே பிறந்து, பொய்யிலே வளர்ந்த ….
இந்தியாவில் பொதுத்துறை நிறுவனமாக Semiconductor Laboratory (SCL) என்ற நிறுவனம் 1976லேயே பஞ்சாப் மாநிலம் மொஹலி…
இதுதான் சிறப்பு தகுதி திட்டமோ! காஷ்மீர் அரசியல் தலைவர்களுக்கு வீட்டுக்காவல் மெகபூபா முப்தி, உமர் அப்துல்லா குற்றச்சாட்டு
சிறீநகர், ஆக.6- காஷ்மீருக்கு வழங்கப்பட்டிருந்த சிறப்பு தகுதி நீக்கப்பட்ட நாளில் தங்களை வீட்டுக் காவலில் வைத்திருப்பதாக…
‘விடுதலை’ தலையங்கம் மற்றும் பல்வேறு அழுத்தங்கள் காரணமாக முதுநிலை மருத்துவப் படிப்பு நீட் விண்ணப்பதாரர்களுக்கு தமிழ்நாட்டிலேயே தேர்வு மய்யங்கள் ஒதுக்கீடு
சென்னை, ஆக.6 முதுநிலை மருத்துவப் படிப்புகளுக்கான நீட் தேர்வுக்கு விண்ணப்பித்த தமிழ்நாடு தேர்வர்களுக்கு தமிழ்நாட்டில் தேர்வு…
ஆதிக்கத்திற்கு எதிரான மலேசியத் தமிழர்களின் குரல் பெரியார் இயக்கத்தின் வீச்சே காரணம்!
படம் பிடிக்கும் மலேசியத் தமிழர் மலேசியா மற்றும் சிங்கப்பூர் உயர்நிலைப் பள்ளிகளில் ஆங்கிலம் மற்றும் வரலாற்று…
குடந்தைப் பொதுக் குழு தீர்மானம் அரசுப் பணியில் ஆர்.எஸ்.எஸா?
கும்பகோணத்தில் கடந்த 4ஆம் தேதி நடைபெற்ற திராவிடர் கழகப் பொதுக் குழுவில் அரசு ஊழியர்கள் ஆர்.எஸ்.எஸ்.…
நம்பாதவன் நாத்திகனாம்
இப்பொழுது மத சம்பந்தமோ, சாஸ்திர சம்பந்தமோ, கடவுள் சம்பந்தமாகவோ உள்ள புரட்சிகளுக்கெல்லாம் ஒரே ஒரு சமாதானம்தான்…