கிருஷ்ணகிரியில் பள்ளி மாணவிகளுக்கு பாலியல் துன்புறுத்தல் பெண் அய்.ஜி. தலைமையில் புலனாய்வுக் குழு : முதலமைச்சர் அறிவிப்பு
சென்னை, ஆக.22 கிருஷ்ணகிரியில் தனியார் பள்ளி பயிற்சி முகாமில் நடைபெற்ற பாலியல் துன்புறுத்தல் நிகழ்வு குறித்து…
தமிழ்நாடு அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகளில் கூடுதல் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்த முடிவு
மருத்துவக் கல்வி இயக்குநர் பேட்டி திருவண்ணாமலை, ஆக.22- திருவண்ணாமலை மாவட்ட அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில்…
உச்சநீதிமன்றத்தில் அதானியைப் பாதுகாக்கும் முயற்சியை நாடாளுமன்ற கூட்டுக் குழு விசாரணையால் மட்டுமே தடுக்க முடியும் சுப்ரியா ஷிரினேட் பேட்டி
புதுடில்லி, ஆக.22 அதானியைப் பாதுகாக்கும் மோடி அரசின் முயற்சியை நாடாளுமன்ற கூட்டுக் குழு விசாரணையால் மட்டுமே…
தருமபுரி மாவட்டக் கழக செயலாளர் நியமன அறிவிப்பு
தருமபுரி மாவட்ட திராவிடர் கழகத்திற்கு மாவட்ட செயலாளராக வழக்குரைஞர் பீம. பிரபாகரன் நியமிக்கப்படுகிறார். – கலி.பூங்குன்றன்…
ஜார்க்கண்டில் புதிய கட்சி மேனாள் முதலமைச்சர் சம்பாய் சோரன் திட்டம்
ராஞ்சி, ஆக.22 ஜார்க் கண்ட் முக்தி மோர்ச்சா கட்சிக்குள் அவமானத்தை சந்தித்ததால், தனிக் கட்சி தொடங்க…
ஆளுநர் மூலமாக கருநாடக அரசுக்கு பிஜேபி தரும் தொல்லைகள் முதலமைச்சர் சித்தராமையா குற்றச்சாட்டு
பெங்களூரு, ஆக.22 கருநாடக ஆளுநர் தாவர்சந்த் கெலாட் மூலமாக காங்கிரஸ் அரசுக்கு பாஜக தொந்தரவு கொடுத்து…
ஸ்டெய்ன்ஸ் பாதிரியார் குடும்பத்தைக் கொன்றது நாட்டு நலனுக்காகவாம்!
பஜ்ரங்தள் தாராசிங் திமிர்வாதம் புதுடில்லி, ஆக.22 1999ஆம் ஆண்டு கியோஞ்சர் மாவட்டத்தில் ஆஸ்திரேலிய மிஷனரி கிரஹாம்…
மருத்துவர்களின் பாதுகாப்பை ஆய்வு செய்ய தேசிய அளவில் குழு! உச்சநீதிமன்றம் உத்தரவு!
புதுடில்லி, ஆக. 22- அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் மருத் துவர்களுக்கு பணியிடப் பாதுகாப்பை உறுதி…
வேலை வாய்ப்பு அலுவலகங்களில் பதிவு ஒரே ஆண்டில் 14 லட்சம் குறைவு!
சென்னை, ஆக. 22- போட்டித் தேர்வு மூலமே அரசு காலிப் பணியிடங்கள் நிரப்பப்படு வதால், வேலைவாய்ப்பு…
மராட்டிய மாநிலத்தில் பா.ஜ.க.வைத் தோற்கடிக்க காங்கிரஸ் கூட்டணியில் இணைய ஓவைசி தயாராம்!
சத்ரபதி சம்பாஜிநகர், ஆக. 22- மராட்டிய மாநில சட்டப் பேரவைத் தேர்தலில் பாஜகவைத் தோற்கடிக்க எதிர்க்…