நெடுஞ்சாலைத்துறையில் 180 பேருக்கு பணி நியமன ஆணை: முதலமைச்சர் வழங்கினார்
சென்னை, ஆக.15- நெடுஞ் சாலைத் துறையின் உதவியாளர் பணியிடத்துக்கு டி.என்.பி.எஸ்.சி. மூலம் தேர்வு செய்யப்பட்ட 180…
தந்தை பெரியாரும், அறிஞர் அண்ணாவும், முத்தமிழறிஞர் கலைஞரும் காண விரும்பிய வளர்ச்சி – அதுதான் திராவிட மாடல் வளர்ச்சி!
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பெருமித பேருரை! சென்னை, ஆக.15- தேசியக்கொடி ஏற்றுகின்ற உரிமையை மாநில முதலமைச்சர்களுக்குப் பெற்றுத்…
தி.மு.க. ஆட்சியின் மூன்றாண்டு சாதனைகள் சாதனை மலரை வெளியிட்டார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
சென்னை, ஆக.15 மூன்றாண்டு திமுக ஆட்சியின் சாதனைகளை விளக்கும் துறை வாரியான திட்டங்கள் அடங்கிய “தலைசிறந்த…
கழகத் துணைத் தலைவர் கவிஞர் திறந்து வைத்த மதுரை பெரியார் மய்யம்!
மதுரையில் கடந்த 11.8.2024 ஞாயிற்றுக்கிழமை மாலை 6 மணி அளவில் எண் 5 கீழமாசி…
வயநாடு நிலச்சரிவில் உயிரிழந்தவர்கள் குடும்பத்துக்கு நிவாரணம் ரூ. 6 லட்சம் முதலமைச்சர் பினராயி விஜயன் அறிவிப்பு
வயநாடு, ஆக.15 நிலச்சரிவில் உயிரிழந்தவர்களின் குடும்பத்துக்கு ரூ. 6 லட்சம் நிவாரணம் வழங்கப்படும் என்று கேரள…
கனிம வளங்களுக்கான வரியை முன் தேதியிட்டு மாநில அரசுகள் வசூலிக்கலாம்: உச்சநீதிமன்றம்
புதுடில்லி, ஆக. 15- கனிம வளங்களுக்கான வரியை மாநில அரசுகள் முன் தேதியிட்டு வசூ லிக்க…
வைகோ தாக்கல் செய்த நியூட்ரினோ ஆய்வு மய்ய வழக்கு பதில் மனுத் தாக்கல் செய்ய ஒன்றிய அரசுக்கு கால அவகாசம் வழங்கி உயர்நீதிமன்றம் உத்தரவு
மதுரை, ஆக. 15- நியூட்ரினோ ஆய்வு மய்ய விவகாரம் தொடர்பாக மதிமுக பொதுச் செயலாளர் வைகோ…
‘பெரியார் உலக’த்திற்கு நன்கொடை
பொறியாளர் வேல்.சோ.நெடுமாறன் பெரியார் உலகத்திற்கு 35 ஆம் தவணை நன்கொடையாக 10,000 ரூபாயை, தமிழர் தலைவர்…
பாதுகாப்புக் குறைபாடு பயனாளிகளே எச்சரிக்கை!
ஆண்ட்ராய்டு கருவிகளில் தீவிர பாதுகாப்புக் குறைபாடுகள் இருப்ப தாக இந்திய கணினி அவசர நிலைக் குழு…
தொலைபேசிகளில் தேவையற்ற அழைப்புகள் வராமல் தடுக்க டிராய் நடவடிக்கை!
புதுடில்லி, ஆக. 15- நாடெங்கும் தொலைபேசிகளை பயன்படுத்தி வரும் கோடிக்கணக்கானோருக்கு அடிக்கடி தேவையற்ற அழைப்புகள் வந்து…