மறைந்த கவிஞர் செவ்வியனுக்கு நமது வீர வணக்கம்!
ஆழ்ந்த தமிழ் அறிஞரும், சிறந்த சிந்தனை எழுத்தாளரும் பல ஆய்வு நூல்கள் படைத்து – திருக்குறள்…
வயநாடு நிலச்சரிவு நூற்றுக்கும் மேற்பட்ட வீடுகள் காங்கிரஸ் சார்பில் கட்டி தரப்படும் ராகுல் காந்தி அறிவிப்பு
வயநாடு, ஆக.3 நிலச்சரிவால் பாதிக்கப்பட்ட வயநாட்டில் காங்கிரஸ் சார்பில் 100க்கும் மேற் பட்ட வீடுகள் கட்டித்…
கடந்த 5 ஆண்டுகளில் 4.43 கோடி ஊரக வேலைவாய்ப்புத் திட்ட அட்டைகள் நீக்கம் ஒன்றிய அரசு தகவல்
புதுடில்லி, ஆக 3 கடந்த 5 ஆண்டுகளில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்புத் திட்டத்தின்…
அருந்ததியர் உள் ஒதுக்கீடு : உச்சநீதிமன்ற தீர்ப்பு ‘திராவிட மாடல்’ அரசின் உன்னதமான திட்டத்திற்கு கிடைத்த மாபெரும் வெற்றி தமிழ்நாடு அரசு பெருமிதம்
சென்னை, ஆக.3- அருந்ததியர் உள் இட ஒதுக்கீடுதொடர்பான தமிழ்நாடு அரசின் சட்டம் செல்லும் என உச்ச…
பிரதமர் மோடி மீது காங்கிரஸ் உரிமை மீறல் புகார்
புதுடில்லி, ஆக. 3- 2024-2025ஆம் நிதியாண்டுக்கான பட்ஜெட் தொடர்பான விவாதத்தில் மக்களவையில் பேசிய எதிர்க்கட்சி தலைவர்…
ஜெயங்கொண்டம் பெரியார் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி மாணவர்கள் கூடைப்பந்து போட்டியில் வெற்றி
ஜெயங்கொண்டம், ஆக. 3- பள்ளிக் கல்வித்துறை சார்பில் ஜெயங்கொண்டம் குறு வட்ட அளவிலான கூடைப்பந்து போட்டி…
ரயில்வே அமைச்சருடன் நாடாளுமன்ற உறுப்பினர் ரவிக்குமார் சந்திப்பு
புதுடில்லி, ஆக. 3- விடுதலை சிறுத்தைகள் கட்சியின் விழுப்புரம் மக்களவை உறுப்பினர் து.ரவிக்குமார் புதுடில்லி யில்…
சக்கர வியூகம் பற்றிய பேச்சுக்கு எதிரொலி–எனக்கு எதிராக சோதனை நடத்த அமலாக்கத்துறை திட்டம்: ராகுல் காந்தி குற்றச்சாட்டு
புதுடில்லி, ஆக. 3- நாடாளுமன்றத்தில் சக்கர வியூகம் பற்றி நான் பேசியதால், எனக்கு எதிராக அமலாக்கத்துறை…
குட்டி நாடு இலங்கையின் மிரட்டல்! 169 படகுகள் பறிமுதல், 87 தமிழ்நாடு மீனவர்கள் இலங்கை சிறையில் – இந்திய அரசு தகவல்
புதுடில்லி, ஆக.3- இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்ட தமிழ் நாடு மீனவர்கள் 87 பேர் தற்போது…
இந்திய சட்டசபை
மாஜி முதல் மந்திரியான டாக்டர் பி.சுப்பராயன் அவர்கள் லண்டனுக்குச் சென்றிருந்தவர், வந்து விட்டார். அவரது மனைவியார்…