புதிய நாடாளுமன்ற கட்டடத்திற்குள் மழை நீர் வெளியே வினாத்தாள் – உள்ளே மழை நீர் கசிவு ஒன்றிய அரசு குறித்து எதிர்க்கட்சிகள் கிண்டல்
புதுடில்லி, ஆக.2 புதிய நாடாளுமன்ற கட்டடத்தில் மழை நீர் சொட்டிய விவகாரத்தை கையில் எடுத்த எதிர்க்கட்சி…
கல்வி நிலையங்களில் ஜாதியப் பாகுபாடுகளை அகற்றல் குறித்த நீதிபதி சந்துரு ஆணைய அறிக்கை விளக்க சிறப்புக் கூட்டம்
ஈரோடு, ஆக. 2- 28.07.2024 அன்று மாலை 6 மணியளவில் ஈரோடு பெரியார் மன்றத்தில் -…
ஈரோடு புத்தகத் திருவிழா – 2024 (02.08.2024 முதல் 13.08.2024 வரை)
தமிழ்நாடு அரசு மற்றும் மக்கள் சிந்தனைப் பேரவை இணைந்து நடத்தும் 20-ஆம் ஆண்டு ஈரோடு புத்தகத்…
கேதார்நாத் பயணத்தில் சிக்கிய 1500 பக்தர்களை மீட்டது கடவுள் அல்ல
டேராடூன், ஆக.2 உத்தராகண்ட் மாநிலத்தில் கனமழை கொட்டி யதையடுத்து கேதார்நாத் பயணத்தில் சிக்கிதவித்த 1,500 பக்தர்களை…
கடவுளை நம்புவோர் கைவிடப்படுவர் உத்தராகண்டில் 15 பக்தர்கள் பலி
சிம்லா, ஆக. 2- இமாசல பிரதேசம் மற்றும் உத்தராகண்டில் கொட்டித்தீர்த்த மழையால் அங்கு பெருவெள்ளம் ஏற்பட்டது.…
அந்தோ கொடுமை! வயநாடு உயிரிழப்பு முந்நூறைக் கடந்தது நிவாரண முகாமில் ராகுல் – பிரியங்கா ஆறுதல்
வயநாடு, ஆக.2 கேரள மாநிலம் வயநாடு பகுதியில் ஏற்பட்ட பயங்கர நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்தோர் எண்ணிக்கை…
சங்பரிவாரின் அராஜகம் பள்ளி வாகனத்தையும் விட்டு வைக்காத காவடி யாத்திரையினர்
அரியானா மாநிலம் பரிதாபாத் என்ற ஊரில் பள்ளி வாகன ஓட்டுநர் சாலையை மறித்துச்சென்றுகொண்டிருந்த காவடிதூக்கிச்செல்லும் நபர்களை…
வயநாட்டில் நிவாரண முகாம்களில் 3,100 பேர் மீட்புப் பணியில் தமிழ்நாடு குழு
வயநாடு, ஆக.2- வயநாடு நிலச்சரிவில் தப்பிப் பிழைத்த 3,100 பேர் நிவாரண முகாம்களில் தஞ்சம் அடைந்துள்ளனர்.…
மக்களவையில் கவன ஈர்ப்புத் தீர்மானம் வயநாடு நிலச்சரிவு பிரச்சினையில் பிஜேபி – காங்கிரஸ் மோதல் : அவை ஒத்திவைப்பு
புதுடில்லி,ஆக.2- வயநாடு பேரிடர் தொடர்பாக மக்களவையில் பாஜனதா, காங்கிரஸ் உறுப்பினர்களிடையே மோதல் ஏற்பட்டதால் அவை ஒத்தி…
பி.ஜி. தேர்வு மய்யங்கள் வெளி மாநிலத்திலா?
நீட் முதுநிலை தேர்வு வரும் ஆகஸ்ட் 11 ஆம் தேதி நடைபெற உள்ள நிலையில், தமிழ்நாட்டைச்…