குறுவை பயிர்களை ஜூலை 31க்குள் காப்பீடு செய்க வேளாண் துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் வேண்டுகோள்!
சென்னை, ஜூலை 3- 2024ஆம் ஆண்டு குறுவை பருவ பயிர்களை வரும் 31ஆம் தேதிக்குள் காப்பீடு…
மோடியின் உலகில் உண்மைக்கு இடமில்லை : ராகுல்காந்தி பேட்டி
புதுடில்லி, ஜூலை 3- பிரதமர் மோடி தலைமையிலான தேசிய ஜனநா யக கூட்டணி அரசின் முதலாவது…
‘‘தமிழ்நாடு அரசின் மக்களை தேடி மருத்துவம்’’ பற்றி கருத்துரை
வழங்க தமிழ்நாடு மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா. சுப்பிரமணியனுக்கு அமெரிக்கா அழைப்பு சென்னை, ஜூலை 3-…
முதல் அமைச்சரின் நிவாரண நிதியிலிருந்து வங்கி மூலம் மாணவர்களுக்கு ரூ.50 ஆயிரம்
சென்னை, ஜூலை 3- தமிழ்நாட்டில் மாணவர்களுக்கு பல்வேறு நலத்திட்டங்கள் இருக் கும் நிலையில் முதலமைச்சரின் நிவாரண…
திருச்சியில் டிசம்பர் 28–29 நாள்களில் உலக நாத்திகர் – பகுத்தறிவாளர் – மனிதநேயர் – சுதந்திர சிந்தனையாளர் மாநாடு!
சென்னை பெரியார் திடலில் நடைபெற்ற அகில இந்திய பகுத்தறிவாளர் சங்கக் கூட்டமைப்பின் கூட்டத்தில் தமிழர் தலைவர்…
செய்தி மக்கள் தொடர்புத் துறை சார்பில் மதுவிலக்கு மற்றும் போதைப் பொருள் தடுப்பு மாணவர்கள் பேரணி
செங்கல்பட்டு, ஜூலை 3- செங்கல்பட்டு பேருந்து நிலையத்தில் செய்தி மக்கள் தொடர்புத்துறை சார்பில் மதுவிலக்கு, போதைப்பொருள்…
மின்னணு நிறுவனப் பணிகள்
சென்ட்ரல் எலக்ட்ரானிக்ஸ் நிறுவனத்தில் காலியி டங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. காலியிடம்: அசிஸ்டென்ட் இன்ஜினியர் பிரிவில் 15,…
10ஆம் வகுப்பு முடித்தவருக்கு ஏராளமான பணிகள்
ஒன்றிய அரசில் பல்வேறு பிரிவுகளில் காலியிடங் களுக்கு தேர்வு அறிவிப்பை எஸ்.எஸ்.சி., அமைப்பு வெளியிட்டுள்ளது. எம்.டி.எஸ்.,…
ஒன்றிய அரசுத் துறையில் அதிகக் காலியிடங்கள்
ஒன்றிய அரசில் பல்வேறு துறைகளில் காலியிடங் களுக்கு கம்பைன்டு கிராஜூவேட் லெவல் (சி.ஜி.எல்.,) தேர்வு அறிவிப்பை…