கேரள மாநிலத்தில் நிலச்சரிவு தமிழ்நாடு அரசு சார்பில் ரூபாய் அய்ந்து கோடி நிதி உதவி
அய்ஏஎஸ் அதிகாரிகள் தலைமையில் குழுவை அனுப்ப முதலமைச்சர் ஆணை! சென்னை, ஜூலை 31- வயநாடு நிலச்சரிவு…
“எக்காரணம் கொண்டும் போக்குவரத்துக் கழகம் தனியார் மயமாக்கப்படாது”
போக்குவரத்துத்துறை அமைச்சர் சிவசங்கர் உறுதி ! சென்னை, ஜூலை 31- அரசு போக்குவரத்துக் கழகம் தனியார்…
ஒன்றிய நிதிநிலை அறிக்கையில் சமூக நலத் திட்டங்களுக்கு நிதி குறைப்பு ஏன்? தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப் பெருந்தகை கேள்வி
சென்னை, ஜூலை 31- ஒன்றிய அரசின் நிதிநிலை அறிக்கையில் சமூக நலத் திட்டங்களுக்கான நிதி குறைக்கப்பட்டிருக்கிறது…
72,000 மாணவர்களின் திறன் பயிற்சிக்காக புரிந்துணர்வு ஒப்பந்தம் அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் முன்னிலையில் கையெழுத்து
சென்னை. ஜூலை 31- 72 ஆயிரம் மாணவர்களின் திறன் பயிற்சிக்காக ரூ.82 கோடியில் 17 முன்னணி…
கே.ஜி.எஸ். இல்ல திருமண விழா
30.8.2024 புதுச்சேரியில் நடைபெறவிருக்கும் கே.ஜி.எஸ். இல்ல திருமண விழாவிற்கு மணமகனின் பெற்றோர் கே.ஜி.எஸ். தினகரன் கமலி…
‘முற்போக்கு அறிவு மனிதர்க்குத் தேவை’ புத்தகத்தை தமிழர் தலைவர் வெளியிட்டார்
திராவிட மக்கள் சமூகநீதிப் பேரவை சார்பில் தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்களுக்கு பொன்னாடை அணிவித்து நினைவுப்…
கேரள மாநிலம் வயநாட்டில் பயங்கர நிலச்சரிவுகள்
குழந்தைகள், பெண்கள் உட்பட 170 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர் – மீட்புப் பணிகள் தீவிரம் வயநாடு,…
வெட்டிக்காட்டில் உள்ள பெரியார் மெட்ரிகுலேஷன் பள்ளியில் 17ஆம் ஆண்டு விளையாட்டு விழா பள்ளியின் தாளாளர் வீ.அன்புராஜ், காவல்துறை அதிகாரி வி. சந்திரா பங்கேற்பு
வெட்டிக்காடு, ஜூலை 31 வெட்டிக்காட்டில் உள்ள பெரியார் மெட்ரிகு லேஷன் பள்ளியில் 26.7.2024 அன்று பிற்பகல்…
‘‘நன்னன்குடி’’ நடத்திய நூல் வெளியீட்டு விழா, பரிசளிப்பு விழா – தமிழர் தலைவர் பங்கேற்பு
நன்னன்குடி நடத்திய விழாவில் தமிழர் தலைவர் ஆசிரியர் கி. வீரமணி அவர்கள் தலைமையேற்று புத்தகத்தை வெளியிட்டு…
இலங்கை கடற்படையால் சிறைபிடிக்கப்பட்ட தமிழ்நாட்டு மீனவர்கள் 23 பேர் விடுதலை
ராமேசுவரம், ஜூலை 31- இலங்கை கடற்படையினரால் சிறைபிடிக்கப்பட்ட 23 தமிழ்நாடு மீனவர்களை நிபந்தனையுடன் விடுதலை செய்துள்ள…